FLASH NEWS!!


Latest Updates and Breaking NEWS

Child Protection Cell To Take Against Nithyananda Gurukul at High Court


15 CASES FILED BY NITHY'S CULT TO HARASS THE WHISTLE BLOWER DHARMA (LENIN)

3 cases filed in the US against Accused 1 Nithyananda (Mr. Rajasekar), Nithyananda Foundation,

Accused 2 Mr. Gopal Reddy Sheelum (Sri Nithya Bhaktananda), Accused 3 Mr. Siva Vallabhaneni (Sri Nithya Sachitananda)
and Ma Nithya Sadananda (Mrs. Jamuna Rani)


4 cases filed in India against Nithyananda Dhyanapeetam for fraud:
Donors of Hyderabad Ashram, Rajapalayam Ashram ,trichy ashram and Seeragapadi Ashram (near Salem) demand that
fraudulently obtained donations be returned

Nithyananda case: High court dismisses plea challenging charge sheet (Click here to watch video)

--------------------------------------------------------------------------------

Nithyananda's sleaze CD is GENUINE: CID (Click here to read entire article)

Showing posts with label Nithiyananda. Show all posts
Showing posts with label Nithiyananda. Show all posts

Friday, March 1, 2013

"நித்தி' ஆஸ்ரமத்தில் 1,008 லிங்கம் அகற்றம்

மார்ச் 01,2013,06:04 IST

திருவண்ணாமலை: திருவண்ணாமலை நித்யானந்தா ஆஸ்ரமத்தில் வைக்கப்பட்டிருந்த, 1,008 லிங்கங்கள் அகற்றப்பட்டது. தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த அன்னதானம், மீண்டும் துவங்கப்பட்டது.
திருவண்ணாமலை, கிரிவலப்பாதையில் உள்ள நித்யானந்தா ஆஸ்ரமத்தில், மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக, 1,008 லிங்கம் அமைக்கப்பட்டு, தினந்தோறும் சிறப்பு பூஜை, கடந்தாண்டு அக்டோபர் மாதம் வரை நடந்தது.


இதை, அறநிலைய கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கான நடவடிக்கை எடுக்கபட்டது. தகவல் அறிந்த ஆஸ்ரம நிர்வாகம், உடனடியாக அங்கிருந்த, லிங்கங்கள் முழுவதும் அகற்றும் முயற்சியில் ஈடுபட்டன. அங்கிருந்த சிலைகளை அகற்றி, அங்குள்ள ராட்சத கன்டெய்னரில் அடுக்கி வைக்கும் முயற்சியில் ஈடுபட்டன.


போலீஸார், "வழக்கு நடப்பதால், அங்கிருந்து லிங்கங்களை அகற்றக்கூடாது' எனக்கூறி, தற்காலிகமாக நிறுத்தி வைத்தனர். தற்போது, நித்தியானந்தா ஆஸ்ரமத்தை, அறநிலையத்துறை சார்பில் கையகப்படுத்த, உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு, தள்ளுபடி செய்யப்பட்டது.


அதையடுத்து, லிங்கம் முழுவதும், பூஜை செய்யப்பட்ட இடத்தில் இருந்து அகற்றப்பட்டது. அகற்றப்பட்ட லிங்கங்கள், ஆஸ்ரமத்தில் வைக்கப்பட்டுள்ள கன்டெய்னரில் வைக்கப்பட்டுள்ளதா, அல்லது, வெளியில் எடுத்து செல்லப்பட்டதா என்பது தெரியவில்லை.

Tuesday, February 19, 2013

TN govt challenges court order against Nithyananda

மார்ச் 01,2013,06:04 IST

திருவண்ணாமலை: திருவண்ணாமலை நித்யானந்தா ஆஸ்ரமத்தில் வைக்கப்பட்டிருந்த, 1,008 லிங்கங்கள் அகற்றப்பட்டது. தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த அன்னதானம், மீண்டும் துவங்கப்பட்டது.
திருவண்ணாமலை, கிரிவலப்பாதையில் உள்ள நித்யானந்தா ஆஸ்ரமத்தில், மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக, 1,008 லிங்கம் அமைக்கப்பட்டு, தினந்தோறும் சிறப்பு பூஜை, கடந்தாண்டு அக்டோபர் மாதம் வரை நடந்தது.


இதை, அறநிலைய கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கான நடவடிக்கை எடுக்கபட்டது. தகவல் அறிந்த ஆஸ்ரம நிர்வாகம், உடனடியாக அங்கிருந்த, லிங்கங்கள் முழுவதும் அகற்றும் முயற்சியில் ஈடுபட்டன. அங்கிருந்த சிலைகளை அகற்றி, அங்குள்ள ராட்சத கன்டெய்னரில் அடுக்கி வைக்கும் முயற்சியில் ஈடுபட்டன.


போலீஸார், "வழக்கு நடப்பதால், அங்கிருந்து லிங்கங்களை அகற்றக்கூடாது' எனக்கூறி, தற்காலிகமாக நிறுத்தி வைத்தனர். தற்போது, நித்தியானந்தா ஆஸ்ரமத்தை, அறநிலையத்துறை சார்பில் கையகப்படுத்த, உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு, தள்ளுபடி செய்யப்பட்டது.


அதையடுத்து, லிங்கம் முழுவதும், பூஜை செய்யப்பட்ட இடத்தில் இருந்து அகற்றப்பட்டது. அகற்றப்பட்ட லிங்கங்கள், ஆஸ்ரமத்தில் வைக்கப்பட்டுள்ள கன்டெய்னரில் வைக்கப்பட்டுள்ளதா, அல்லது, வெளியில் எடுத்து செல்லப்பட்டதா என்பது தெரியவில்லை.


http://www.dinamalar.com/news_detail.asp?id=657932

Saturday, February 16, 2013

நித்தியானந்தா குளிக்க போகும் போது துப்பாக்கி!

Posted on 15.2.13
நம்ம நித்தி சுவாமிகள் மீண்டும் ஒரு ரவுண்ட் வர தயாராகிவிட்டார். அதற்கு புத்துணர்ச்சி ஏற்றிக்கொள்ள மகா கும்பமேளாவின் மிக முக்கியமான ராஜ குளியலில் கலந்து கொள்ள மவுணி அமாவாசை தினத்தன்று அலகாபாத் திரிவேணி சங்கமத்தில் ஆஜரானார், நித்தியானந்தா. திரிவேணி சங்கமத்தின் கரையில் அமைக்கப்பட்டிருந்த சுமார் 75 கூடாரங்களில், சினிமா செட் போல பளபளத்தது நித்தியின் சுமார் 100 பக்தர்களை பெங்களூருவில் இருந்து அழைத்து வந்து இறக்கி அசத்தினார் நித்தி. நட்சத்திர ஹோட்டலுக்குக் குறைவில்லாத வசதிகளுடன் இருந்த நித்தியின் கூடாரத்தில், கடுமையான கட்டுக் காவல். அனுமதி இன்றி உள்ளே யாரும் நுழைய முடியாது.

ராஜக் குளியல் செய்வதற்காக நித்தி, ஆளுயர ரோஜா மாலையுடன் வித்தியாசமான கெட்டப்பில் ஊர்​வலமாக வந்தார். ஊர்வலத்துக்காக செட்டப் செய்யப்பட்டிருந்த ரதத்தில் நித்திக்காக வெள்ளி சிம்மாசனம் வைக்கப்பட்டிருந்தது.
நித்திக்குப் பாதுகாப்பாகத் துப்பாக்கி ஏந்திய இரு கமாண்டோக்களும் உடன் வந்தது அங்கு வந்திருந்த சாதுக்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. யார் இந்த வி.ஐ.பி. சாது என்று அக்கம் பக்கத்தில் விசாரித்துக் கொண்டனர்.

சரி.. துப்பாக்கி ஏந்திய கமாண்டோ பாதுகாப்பு கொடுத்தது யாரு? மத்திய அரசா? உ.பி. அரசா ?

நித்தி வட்டாரங்களில் விசாரித்தபோது, தனியார் பாதுகாப்பு ஏஜென்சி ஒன்றுக்கு பணம் கொடுத்து பெறப்பட்ட பாதுகாப்பு என்றார்கள். இதற்கு அந்த மாநில அரசிடம் முன்கூட்டியே அனுமதி பெற்றிருக்கிறார்கள். பாதுகாப்பு ஏஜென்சியின் யூனிபார்மில் இல்லாமல், கமாண்டோ பாணியில் உடையணிந்து பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்பது, நித்தி விடுத்த கோரிக்கையாம்! (அந்த டிரெஸ்ஸூக்கு மேலதிக கட்டணம் உண்டு)

அட, இப்படியொரு செட்டப்பில் மதுரை வந்து, அருணகிரியாரை மிரள வைக்கலாமே!

http://www.cinekolly.com/2013/02/blog-post_2224.html

Friday, January 11, 2013

protest demanding Nityananda exiled


ನಿತ್ಯಾನಂದ ಗಡಿಪಾರಿಗೆ ಆಗ್ರಹಿಸಿ ಪ್ರತಿಭಟನೆ




ರಾಮನಗರ: ಬಿಡದಿ ಬಳಿಯ ಧ್ಯಾನಪೀಠದಲ್ಲಿ ನಿತ್ಯಾನಂದ ಇ¨ªಾನೆ ಎಂಬ ಸುಳಿವು ಕೊರೆಯುತ್ತಿದ್ದಂತೆ ಕನ್ನಡ ಪರ ಸಂಘಟನೆಗಳು ನಿತ್ಯಾನಂದನ ಗಡಿಪಾರಿಗೆ ಆಗ್ರಹಿಸಿ ಮತ್ತೆ ಪ್ರತಿಭಟನೆ ನಡೆಸಿ¨ªಾರೆ. ಬುಧವಾರ ಕರ್ನಾಟಕ ಜನಪರ ವೇದಿಕೆಯ ರಾಜಾÂಧ್ಯಕ್ಷ ರಮೇಶ್‌ ಗೌಡರ ನೇತೃತ್ವದಲ್ಲಿ ಕಾರ್ಯಕರ್ತರು ಧ್ಯಾನಪೀಠದ ಮುಂಭಾಗ ಧರಣಿ ಕುಳಿತು ನಿತ್ಯಾನಂದನ ಗಡಿಪಾರಿಗೆ ಆಗಹಿಸಿದರುÅ. ಆರತಿರಾವ್‌ ಮತ್ತು ರಂಜಿತ ಪ್ರಕರಣದ ನಂತರ ಈತನಿಂದಾಗಿ ರಾಜ್ಯಕ್ಕೆ ಕಳಂಕ ಬಂದಿದೆ. ಈತನನ್ನು ರಾಜ್ಯದಿಂದಲೇ ಹೊರದಬ್ಬುವಂತೆ ಅವರು ಸರ್ಕಾರವನ್ನು ಆಗ್ರಹಿಸಿ¨ªಾರೆ. ಮುಚ್ಚಳಿಕೆ ಧಿಕ್ಕರಿಸಿದ್ದಾನೆ, ಆಕ್ರೋಶ: ಕೆಲವು ತಿಂಗಳುಗಳ ಹಿಂದೆ ನಿತ್ಯಾನಂದ ಧ್ಯಾನಪೀಠದಲ್ಲಿ ಯಾವುದೇ ಕಾರ್ಯಕ್ರಮವನ್ನು ನಡೆಸುವುದಿಲ್ಲ ಎಂದು ಮುಚ್ಚಳಿಕೆ ಬರೆದುಕೊಟ್ಟಿದ್ದಾನೆ. ಆದರೂ ನಿನ್ನೆ ತಮಿಳುನಾಡಿನಿಂದ ಭಕ್ತರನ್ನು ಕರೆಸಿಕೊಂಡು ಧೀಕ್ಷೆ ಕೊಡುವ ಕಾರ್ಯಕ್ರಮ ನಡೆಸಿ¨ªಾನೆ. ತಮಿಳುನಾಡಿನಲ್ಲಿ ನಡೆಯಬೇಕಾದ ಈ ಕಾರ್ಯಕ್ರಮಕ್ಕೆ ಅಲ್ಲಿನ ಪೊಲೀಸರು ಅವಕಾಶ ನೀಡಿಲ್ಲ. ಹೀಗಾಗಿ ಆ ಭಕ್ತರನ್ನು ಬಿಡದಿಯ ಧ್ಯಾನಪೀಠಕ್ಕೆ ಕರೆಸಿಕೊಂಡಿರುವ ನಿತ್ಯಾನಂದ ಜಿÇÉಾಧಿಕಾರಿಗಳಿಗೆ ಬರದುಕೊಟ್ಟಿರುವ ಮುಚ್ಚಳಿಕೆಯನ್ನು ಧಿಕ್ಕರಿಸಿ¨ªಾನೆ ಎಂದು ರಮೇಶ್‌ ಗೌಡ ಆಕ್ರೋಶ ವ್ಯಕ್ತಪಡಿಸಿ¨ªಾರೆ. 2013ರ ಫೆಬ್ರವರಿ 1ರೊಳಗೆ ನಿತ್ಯಾನಂದ ರಾಜ್ಯವನ್ನು ತೊರೆಯಬೇಕು, ಜಿÇÉಾಡಳಿತವಾದರು ಆತನನ್ನು ಗಡಿಪಾರು ಮಾಡಬೇಕು. ಇಲ್ಲದಿದ್ದಲ್ಲಿ ಸಂಘಟನೆಯ ವತಿಯಿಂದ ಧ್ಯಾನಪೀಠಕ್ಕೆ ಮುತ್ತಿಗೆ ಹಾಕಿ ನಿತ್ಯಾನಂದನ್ನು ರಾಜ್ಯದಿಂದ ಓಡಿಸುವ ಕಾರ್ಯಕ್ರಮ ಹಮ್ಮಿಕೊಳ್ಳುವುದು ಅನಿವಾರ್ಯವಾಗುತ್ತದೆ. ಆಗ ಆಗುವ ಎÇÉಾ ಅನಾಹುತಗಳಿಗೂ ಜಿÇÉಾಡಳಿತ ಮತ್ತು ಪೊಲೀಸ್‌ ಇಲಾಖೆಯ ಕಾರಣವಾಗಲಿದೆ ಎಂದು ಅವರು ಎಚ್ಚರಿಸಿ¨ªಾರೆ. ಇದೇ ದಿನ ಕರ್ನಾಟಕ ನವ ನಿರ್ಮಾಣ ಸೇನೆಯ ಕಾರ್ಯಕರ್ತರು ಕೂಡ ನಿತ್ಯಾನಂದನ ಗಡಿಪಾರಿಗೆ ಆಗ್ರಹಿಸಿ ಪ್ರತಿಭಟನೆ ನಡೆಸಿ¨ªಾರೆ.

http://kannada.yahoo.com/%E0%B2%A8-%E0%B2%A4-%E0%B2%AF-%E0%B2%A8-%E0%B2%A6-%E0%B2%97%E0%B2%A1-%E0%B2%AA-%E0%B2%B0-085658358.html

பிடதி ஆசிரமத்தில் இருந்து வெளியேற வேண்டும்: நித்யானந்தாவுக்கு எதிராக கன்னட அமைப்பு போராட்டம்

Thursday, January 10, 2013, 14:52 [IST]


பெங்களூர்: பிடதி ஆசிரமத்திலிருந்து நித்தியானந்தா வெளியேற வேண்டும் என்ற கோரிக்கையுடன் கன்னட அமைப்பு போராட்டத்தில் குதித்துள்ளதால் மறுபடியும் நித்தியானந்தா வெளியேற வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. பெங்களூர் அருகே உள்ள பிடதியில் நித்யானந்தாவுக்கு ஆசிரமம் உள்ளது. மதுரை மடாதிபதியின் இளைய ஆதினமாக நித்யானந்தா நியமிக்கப்பட்டதால் அவர் மதுரை வந்து பதவி ஏற்றார். ஆனால் அதற்கு கடும் எதிர்ப்புக் கிளம்பியதால் அந்தப் பதவியிலிருந்து நித்தியானந்தாவைத் தூக்கினார் அருணகிரிநாதர். அதன் பிறகு 


திருவண்ணாமைலையிலும், பிடதியிலுமாக கேம்ப் மாறிக் கொண்டிருக்கிறார். நேற்று நீண்ட இடைவெளிக்குப் பின்னர் பிடதி ஆசிரமத்திற்கு நித்தியானந்தா வந்தார். அவருடன் வழக்கம் போல ஆதரவாளர்களும் கும்பலாகப் போனார்கள். அங்கு அவர் அருளுரை என்ற பெயரில் தனது ஆதரவாளர்களிடையே பேசினார். இந்த நிலையில் நித்தியானந்தா வந்திருக்கிறார் என்ற தகவல் பரவியதும் கர்நாடக நவநிர்மான் சேனா என்ற அமைப்பைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் அங்கு திரண்டு வந்து நித்தியானந்தாவே வெளியேறு என்று கூறி போராட்டத்தில் குதித்தனர். மேலும் அங்கிருந்த பேனரில் இருந்த நித்தியானந்தா படத்துக்கும் கரியைப் பூசி குதூகலித்தனர். கடைசியில் போலீஸார் வந்து அனைவரையும் அமைதிப்படுத்தி கலைந்துபோகச் செய்தார்கள்.

http://tamil.oneindia.in/news/2013/01/10/india-kannada-organization-protests-against-nithyanantha-167749.html

http://www.maalaimalar.com/2013/01/10132044/Compaign-aganist-Nithyananda.html

Monday, January 7, 2013

Police Deny Permission for Nithyananda to Celebrate His Birthday in Public Premises


போலீஸ் கண்காணிப்பு நித்யானந்தா பிறந்த நாள் கொண்டாட்டத்துக்கு தடை


onday

2013-01-07






Late in the Night of 5th, Nithya was informed by the local Thruvannamalai police that he is not allowed to enter the main Shiva temple on the 6th morning as per his schedule. Nithya's devotees had erected a huge temporary stage in front of the temple for Nithya to address the gathering and give his birthday message. Late on 5th night the police dismantled the stage and removed the audio system and warned Nithya that he would be arrested if he conducted a public address. So his 6th morning programme of visiting the Main Shiva temple in Thruvannamalai and addressing the devotees and giving his birthday message was cancelled. He never visited the temple. This is the first time perhaps he could not visit the temple on his birthday, from the time he became a so called Swami. 

His evening programme in his Thruvannamalai Ashram also turned out to be a bigger fiasco. He erected a huge temporary stage in the open grounds and decked it up with floral decorations. Dinner for devotees was arranged in an adjoining school ground. His schedule was: At 4.30 PM pada puja and arati was to be performed in the Ananda Sabha by his fully brain washed devotees like Aiyya, Rishi and other fools. At 5.30PM he was supposed to be on the stage to be honored by his devotees. Sat sang and message was for 6.00PM to be followed by individual darshan and dinner. His brainwashed organizers from nearby villages arranged for about 10 bus loads of poor villagers. The organizers paid Rs500.00 per person with free mala, meals and transport. It was a paid holiday trip for the villagers. Nithya wants crowds for advertisement and is willing to pay for them. This is a practice followed by political parties in India. Sad but this is the truth.

 By about 3.00PM a crowd of about 2000 was managed by Nithya's organizers. Most of the crowd were villagers who were paid to attend the programme. The Police about 200 personnel in all arrived in 4 vans at around 3.30PM and surrounded the Ashram. The inspector went inside and told Nithya that he was not permitted to take the stage and address a public gathering. He could only give darshan to his devotees in a room/ hall and accept pada puja. Once the police realized that the majority of the so called devotees were a paid crowd, they promptly dispersed them and sent them back to their villages. Nithya was warned not to take the stage and address the crowd. He promptly cancelled the evening program. As I write this the police are still posted in the Ashram. Tomorrow he has announced an NSP program in nearby Salem District. We need to see if he will take the program as announced or will cancel the same.


போலீஸ் கண்காணிப்பு


நித்யானந்தா பிறந்த நாள் கொண்டாட்டத்துக்கு தடை




திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் நித்யானந்தாவின் பிறந்தநாள் விழா கொண்டாட்டத்துக்கு போலீசார் அனுமதி அளிக்க மறுத்துவிட்டனர். தொடர்ந்து அவரது நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டன. பல்வேறு சர்ச்சைகள், வழக்குகளில் சிக்கி தலைமறைவாக வெளிநாடுகளில் இருந்த நித்யானந்தா, தனது பிறந்த நாள் கொண்டாட்டத்திற்காக நேற்று முன்தினம் இரவு திருவண்ணாமலை வந்தார். இந்நிலையில், சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என தெரிவித்து, பிறந்த நாள் கொண்டாட்டத்துக்கு போலீசார் அனுமதி அளிக் க மறுத்துவிட்டனர். மே லும், மாட வீதியில் ஊர்வலமாக செல்லக்கூடாது, 

கிரிவலப்பாதையில் உள்ள ஆசிரமத்தில் மேடை அமைத்து பிரசங்கம் செய் யவும், ஒலிபெருக்கிகளை பயன்படுத்தவும் கூடாது என போலீசார் தடை விதித்தனர். மாட வீதியில் மேடை அமைக்கும் முயற்சியையும் இரவோடு இரவாக போலீசார் தடுத்தனர். மேலும், கிரிவலப்பாதையில் உள்ள நித்யானந்தாவின் ஆசிரமத்தை கையகப்படுத்தும் நடவடிக்கை தொடர்பான வழக்கு கோர்ட்டில் நிலுவையில் இருப்பதால், அங்கு எவ்வித விதிமீறல் நடவடிக்கையிலும் நித்யானந்தா ஈடுபடக்கூடாது என ஏற்கனவே திருவண்ணாமலை தாலுகா போலீசில் அறநிலையத்துறை உதவி ஆணையர் புகார் அளித்திருக்கிறார். 

அதனால், விதிமீறல்கள் நடைபெறுகிறதா, கோர்ட் உத்தரவு மீறப்படுகிறதா என அறநிலையத் துறையினரும், போலீசாரும் நேற்று ஆசிரமப் பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.  இதனால் அதிர்ச்சிய டைந்த நித்யானந்தா,  பிறந்த நாள் கொண்டாட்டத் தை தவிர்த்தார். மேலும், திட்டமிட்டபடி நேற்று அதிகாலை அண்ணாமலையார் கோயிலுக்கும் அவர் வரவில்லை. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோயிலில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போ டப்பட்டிருந்தது. 

கிரிவலப் பாதையில் உள்ள ஆசிரமத்தில் பிறந்த நாள் கொண்டாட்டத்துக்காக அமைக்கப்பட்டிருந்த பிரம்மாண்டமான மே டைக்கும் நித்யானந்தா வரவில்லை. ஆசிரமத்தை சுற்றிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பிறந்தநாள் கொண்டாட்டத்துக்காக வெளியூர்களில் இருந்து அழைத்து வரப்பட்ட சீடர்கள், பரபரப்பான சூழ்நிலையால் உடனடியாக திரும்பிச் சென்றனர்.


http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=36180

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=621116