FLASH NEWS!!


Latest Updates and Breaking NEWS

Child Protection Cell To Take Against Nithyananda Gurukul at High Court


15 CASES FILED BY NITHY'S CULT TO HARASS THE WHISTLE BLOWER DHARMA (LENIN)

3 cases filed in the US against Accused 1 Nithyananda (Mr. Rajasekar), Nithyananda Foundation,

Accused 2 Mr. Gopal Reddy Sheelum (Sri Nithya Bhaktananda), Accused 3 Mr. Siva Vallabhaneni (Sri Nithya Sachitananda)
and Ma Nithya Sadananda (Mrs. Jamuna Rani)


4 cases filed in India against Nithyananda Dhyanapeetam for fraud:
Donors of Hyderabad Ashram, Rajapalayam Ashram ,trichy ashram and Seeragapadi Ashram (near Salem) demand that
fraudulently obtained donations be returned

Nithyananda case: High court dismisses plea challenging charge sheet (Click here to watch video)

--------------------------------------------------------------------------------

Nithyananda's sleaze CD is GENUINE: CID (Click here to read entire article)

Monday, August 8, 2011

இந்து மதத்துக்கு எதிராக அவதூறு செய்தி: நித்தியானந்தா சீடர்கள் இன்று உண்ணாவிரதம்


இந்து மதத்துக்கு எதிராக அவதூறு செய்தி: நித்தியானந்தா சீடர்கள் இன்று உண்ணாவிரதம்
சென்னை, ஆக. 7-
நித்தியானந்தா-ரஞ்சிதா தொடர்பான ஆபாச வீடியோ காட்சிகள் தனியார் டெலிவிஷனில் வெளியானது சில பத்திரிகைகளில் ஆபாச படங்கள் வெளியானது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நித்தியானந்தா சீடர்கள் போராட்டங்களை நடத்தினார்கள். போலீசிலும் புகார் செய்தனர். இந்த புகார் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  
நித்தியானந்தா பற்றி அவதூறு பரப்பி வரும் டெலிவிஷன், பத்திரிகைகளை கண்டித்து இன்று இந்து தர்ம சக்தி இயக்கம் சார்பில் காயிதே மில்லத் மணிமண்டபம் அருகில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
நித்தியானந்தா பீட தமிழக தலைவர் நித்யா சதானந்தா, தலைமை வகித்தார். உண்ணாவிரதத்தில் நித்தியானந்தா சீடர்கள் 250க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஆபாச சி.டி.யை வெளியிட்ட லெனினை கைது செய்ய கோரி உண்ணாவிரதத்தில் வலியுறுத்தப்பட்டது. 
இந்து மதத்துக்கு எதிராக அவதூறு செய்தி: நித்தியானந்தா சீடர்கள் இன்று உண்ணாவிரதம்சென்னை, ஆக. 7-நித்தியானந்தா-ரஞ்சிதா தொடர்பான ஆபாச வீடியோ காட்சிகள் தனியார் டெலிவிஷனில் வெளியானது சில பத்திரிகைகளில் ஆபாச படங்கள் வெளியானது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நித்தியானந்தா சீடர்கள் போராட்டங்களை நடத்தினார்கள். போலீசிலும் புகார் செய்தனர். இந்த புகார் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.நித்தியானந்தா பற்றி அவதூறு பரப்பி வரும் டெலிவிஷன், பத்திரிகைகளை கண்டித்து இன்று இந்து தர்ம சக்தி இயக்கம் சார்பில் காயிதே மில்லத் மணிமண்டபம் அருகில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.நித்தியானந்தா பீட தமிழக தலைவர் நித்யா சதானந்தா, தலைமை வகித்தார். உண்ணாவிரதத்தில் நித்தியானந்தா சீடர்கள் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஆபாச சி.டி.யை வெளியிட்ட லெனினை கைது செய்ய கோரி உண்ணாவிரதத்தில் வலியுறுத்தப்பட்டது.
 ----------------------------------------------------------------------------------------------------------
கருத்து  Read Comments;

Sunday, August 07,2011 07:31 PM, ஊமையன் said:
நித்தி பத்திரிகையாளர்கள் பேட்டியின்போது செருப்பால் அடிப்பார்கள் என்று அழுத்தமாக சொல்கிறார், இவன் எல்லாம் ஒரு சந்நியாசியா அப்ப ரமண மகரிசி , ராமக்ரிச்னர் எல்லாம் யார் ? இவனை இன்னும் வெளியில் நடமாட விட்டு அரசு ஏன் வேடிக்கை பார்க்கிறது .
On Sunday, August 07,2011 08:22 PM, அருன்மோகன் said :
அட லூசு! ரமணரையும், ராமகிரிஷ்ணரையும் யாரும் இவள்ளவு இழிவுபடுதலையே!
----------------------------------------------------------------------------------------------------------------
Sunday, August 07,2011 05:36 PM, அன்பு valar said:
ஹீரோ - வை காணோம்
Sunday, August 07,2011 05:02 PM, rama said:
கீழ்க்கண்ட comments-ஐ பார்க்கும் பொது, மத சாயம் வெளுக்க தொடங்கிவிட்டது.
------------------------------------------------------------------------------------------------------------------
Sunday, August 07,2011 11:10 PM, சுப்பு said:
பணம் இருந்தால் என்ன நாடகம் வேண்டுமானாலும் நடத்தலாம்! 
Sunday, August 07,2011 05:36 PM, அன்பு valar said:
ஹீரோ - வை காணோம்
----------------------------------------------------------------------------------------------------------------------------?
Sunday, August 07,2011 05:02 PM, rama said:
கீழ்க்கண்ட comments-ஐ பார்க்கும் பொது, மத சாயம் வெளுக்க தொடங்கிவிட்டது.
-------------------------------------------------------------------------------------------------------------------------?
Sunday, August 07,2011 04:47 PM, நாஞ்சில் நசீர் 870 said:
உண்ணாவிரதம் இருப்பதில் தவறில்லை..! இந்து தர்ம சக்தி இயக்கம் என்ற பெயரில் நடைபெறுவது ஏற்புடையதல்ல..! காரணம் இந்து தர்மத்தில் எதிலும் நித்யானந்த போன்ற போலி சன்னியாசிகளின் காம லீலைகளை தர்மமாக குறிப்பிடவில்லை..!
On Sunday, August 07,2011 06:45 PM, Ilakkuvanar Thiruvalluvan said :
உண்மை.உண்மை.உண்மை.
On Sunday, August 07,2011 10:07 PM, Prabhakar said :
Muttal nethi oziga
------------------------------------------------------------------------------------------------------------------------
Sunday, August 07,2011 04:27 PM, சால்னா said:
வர வர சாமியார்கள் எல்லாம் அரசியல்வாதியா ஆயகிட்டு இருக்காங்க...உண்ணாவிரதம், போராட்டம், கச முசா....
--------------------------------------------------------------------------------------------------------------------------------.
Sunday, August 07,2011 03:32 PM, கைப்புள்ள said:
வருத்தப்படாத வாலிபர் சங்கம்- வம்பிழுத்தான் பட்டி இன்னுமாடா இந்த உலகம் நம்மள நம்பிகிட்டிருக்கு. அது அவனுங்க விதி. பாவம் இந்த ஜனங்க !! உண்ணா விரதமா இது உள்ள ஒரு ஓட்டலே நடந்து கிட்டிருக்கு. !!!
---------------------------------------------------------------------------------------------------------------------------------
Sunday, August 07,2011 03:19 PM, ravi said:
சட்டம் மற்றும் நீதிதுறை ஒழுங்காக செயல்படததால் உள்ளே இருக்க வேண்டியவர்கள் இப்படி போராட்டங்களை நடத்தினார்கள்.
------------------------------------------------------------------------------------------------------------------------------------

Sunday, August 07,2011 03:12 PM, ravi said:
பொலிஸ் என்கவுண்டர் என்றது இருக்கு நித்தியானந்தா.....கவனம்.
------------------------------------------------------------------------------------------------------------------------?
Sunday, August 07,2011 03:04 PM, ராஜா said:
அடியே மாப்புளைகளா, நித்தி-ரஞ்சி ஊரே அறிஞ்ச விஷயம் .முழு பூசனிக்காய சொத்துல மறைக்க பார்குரீங்கலாக்கும்
------------------------------------------------------------------------------------------------------------------------------
Sunday, August 07,2011 03:04 PM, சாது said:
இது தான் "உண்மை தூங்கும் நேரம் பார்த்து பொய்கள் போடும் ஆட்டம் "......
இக்கருத்துக்கு உங்கள் கருத்து .
 http://www.maalaimalar.com/2011/08/07145136/Libel-news-against-the-Hindu-r.html

No comments:

Post a Comment