This is the voice of Truth, the truth about the Nithyananda cult from a long time insider and whistle-blower, Lenin Karuppan alias Dharmananda. Satyameva Jayate
FLASH NEWS!!
Latest Updates and Breaking NEWS
Child Protection Cell To Take Against Nithyananda Gurukul at High Court
3 cases filed in the US against Accused 1 Nithyananda (Mr. Rajasekar), Nithyananda Foundation,
Accused 2 Mr. Gopal Reddy Sheelum (Sri Nithya Bhaktananda), Accused 3 Mr. Siva Vallabhaneni (Sri Nithya Sachitananda)
and Ma Nithya Sadananda (Mrs. Jamuna Rani)
4 cases filed in India against Nithyananda Dhyanapeetam for fraud:
Donors of Hyderabad Ashram, Rajapalayam Ashram ,trichy ashram and Seeragapadi Ashram (near Salem) demand that
fraudulently obtained donations be returned
Nithyananda case: High court dismisses plea challenging charge sheet (Click here to watch video)
--------------------------------------------------------------------------------Nithyananda's sleaze CD is GENUINE: CID (Click here to read entire article)
Showing posts with label cult. Show all posts
Showing posts with label cult. Show all posts
Sunday, April 20, 2014
Friday, March 21, 2014
Friday, October 25, 2013
Monday, February 4, 2013
Ban Nithyananda from Kumbh Mela: Sadhus Object
Opposition for Nithyananda at Kumbh Mela
A tent (pandal) is being decorated in Kumbh Mela for Dhyanapeetam and Swami Nithynanda. Even before Nithynanda has arrived at Kumbh Mela, his 8-feet moorthy has been decorated and being worshipped with puja and arati. Many saints have raised objections over the controversial godman being in the Kumbh Mela.
The saints have warned that just by “ganga snan” (bathing in the ganges) his sins will not be washed away, his actions (karma) also speak. 4th February Nithyananda will come to Kumbh mela and not only give darshan but also give discourses to the public and conduct 2 yagnas everyday. He will be in Kumbh for 10 days, but the saints and sadhus have appealed to the administration to ban Swami Nithyananda from Kumbh Mela.
The saints have warned that just by “ganga snan” (bathing in the ganges) his sins will not be washed away, his actions (karma) also speak. 4th February Nithyananda will come to Kumbh mela and not only give darshan but also give discourses to the public and conduct 2 yagnas everyday. He will be in Kumbh for 10 days, but the saints and sadhus have appealed to the administration to ban Swami Nithyananda from Kumbh Mela.
[Spokesperson for Kumbh Mela says] “Such persons should be stopped from coming to Kumbh Mela. His presence will have a strong negative impact on the public visiting the Kumbh, so such a person should not be allowed to come, he should be banned. If the administration doesn’t take this step, the Akhada will talk to them and will make every effort to take such action.”
Nithyananda was caught in a sex scandal in 2010 and went to jail, so there is strong opposition against him coming to Kumbh. With the raising of such objections and discussions, the Kumbh Mela administration also is keeping an eye on Swami Nithyananda and his ashram activities.
Posted by: Prasad Updated: Saturday, February 2, 2013, 18:57 [IST]
ಅಲಹಾಬಾದ್, ಫೆ. 2 : ಕಾಕತಾಳೀಯವೋ ಏನೋ ಲೈಂಗಿಕ ವಿಡಿಯೋದಲ್ಲಿ ಕಾಣಿಸಿಕೊಂಡು ಜೈಲು ಕಂಡ ವಿವಾದಾತ್ಮಕ ಸ್ವಾಮಿ ಬಿಡದಿ ಧ್ಯಾನಪೀಠಂನ ನಿತ್ಯಾನಂದ ಮತ್ತು ಆತನ ವಿರುದ್ಧ ಇರುವ ಎಲ್ಲ ಚಾನಲ್ಲುಗಳಲ್ಲಿ ದನಿಯೆತ್ತಿದ ಮತ್ತೊಬ್ಬ ವಿವಾದಾತ್ಮಕ ಸ್ವಾಮಿ ಕಾಳಿಮಠದ ಋಷಿಕುಮಾರ ಸ್ವಾಮಿ ಒಂದೇ ದಿನ ಸುದ್ದಿಯಲ್ಲಿದ್ದಾರೆ. ಮೂರು ತಿಂಗಳು ಭೂಗತರಾಗಿದ್ದು ಇಂದು ಕಾಣಿಸಿಕೊಂಡಿರುವ 'ಡೀಲ್' ಸ್ವಾಮಿ ಋಷಿಕುಮಾರ ಕಡೂರಿನ ಬಳಿ 'ಲೋಕ ಕಲ್ಯಾಣ'ಕ್ಕಾಗಿ ಹೋಮ ಹವನ ನಡೆಸುತ್ತಿದ್ದರೆ, ಅಂತಾರಾಷ್ಟ್ರೀಯ ಖ್ಯಾತಿಯ ಕಾವಿಸ್ವಾಮಿ ನಿತ್ಯಾನಂದ ಅಲಹಾಬಾದ್ನಲ್ಲಿ ನಡೆಯುತ್ತಿರುವ ಮಹಾ ಕುಂಭಮೇಳದಲ್ಲಿ ವಿವಾದದ ಕೇಂದ್ರಬಿಂದುವಾಗಿದ್ದಾರೆ.
ಅಲಹಾಬಾದ್ನ ಗಂಗಾ, ಯಮುನಾ ಮತ್ತು ಗುಪ್ತಗಾಮಿನಿ ಸರಸ್ವತಿ ನದಿ ತ್ರಿವೇಣಿ ಸಂಗಮದ ಜಾಗದಲ್ಲಿ ನಿತ್ಯಾನಂದನ ಕಟ್ಟಾ ಭಕ್ತರು ದೊಡ್ಡ ಪೆಂಡಾಲನ್ನು ಹಾಕಿದ್ದು, ಅದರಲ್ಲಿ ನಿತ್ಯಾನಂದನ 8 ಅಡಿ ಎತ್ತರದ ಮೂರ್ತಿಯನ್ನು ಪ್ರತಿಷ್ಠಾಪಿಸಿದ್ದಾರೆ. ಅಷ್ಟು ಮಾತ್ರವಲ್ಲ, ಆ ಮೂರ್ತಿಗೆ ಹಾರ ಹಾಕಿ ಪ್ರತಿದಿನ ಪೂಜೆ ಪುನಸ್ಕಾರಗಳನ್ನು ಮಾಡಲಾಗುತ್ತಿದೆ. ಕೆರಳಿದ ಭಕ್ತಾದಿಗಳು : ಫೆ.4ರಂದು ಸ್ವತಃ ನಿತ್ಯಾನಂದ ಕುಂಭಮೇಳಕ್ಕೆ ಆಗಮಿಸುತ್ತಿದ್ದು, ಫೆ. 14ರವರೆಗೆ ಹತ್ತು ದಿನಗಳ ಕಾಲ ಪ್ರತಿನಿತ್ಯ ಪ್ರವಚನ, ದಿನಕ್ಕೆರಡು ಯಜ್ಞಯಾಗ, ಯೋಗ ಧ್ಯಾನ ಶಿಬಿರಗಳನ್ನು ನಡೆಸಲಿದ್ದಾರೆ. ಕುಂಭಮೇಳಕ್ಕೆ ಆಗಮಿಸಿರುವ ಸಹಸ್ರಾರು ಭಕ್ತರನ್ನು ಕೆರಳಿಸಿರುವುದು ಇದೇ ಸಂಗತಿ.
ಒಬ್ಬ ಪೀಠಾಧಿಪತಿಯಾಗಿದ್ದುಕೊಂಡು ಅನೈತಿಕ ಚಟುವಟಿಕೆಗಳಲ್ಲಿ ತೊಡಗಿರುವ ನಿತ್ಯಾನಂದ ಪವಿತ್ರವಾದ ಮಹಾ ಕುಂಭಮೇಳಕ್ಕೆ ಬರುವುದು ಭಕ್ತಾದಿಗಳಿಗೆ ಬೇಡವಾಗಿದೆ. ಇಂಥ ಪವಿತ್ರ ಸ್ಥಳವನ್ನು ಅಪವಿತ್ರಗೊಳಿಸುವುದು ಬೇಡವೆಂದು ಭಕ್ತರ ನಿಯೋಗವೊಂದು ಜಿಲ್ಲಾ ಆಡಳಿತಾಧಿಕಾರಿಗಳಿಗೆ ದೂರು ನೀಡಿದೆ. ಈಗಾಗಲೆ ಕುಂಭಮೇಳದಲ್ಲಿ ನಿತ್ಯಾನಂದನ ವಿರುದ್ಧ ಪ್ರತಿಭಟನೆ ಆರಂಭವಾಗಿದೆ. ನಿತ್ಯಾನಂದನ ಪ್ರತಿಮೆ ಸ್ಥಾಪಿಸಿ ಅದಕ್ಕೆ ಪೂಜೆ ಮಾಡುತ್ತಿರುವ ಅಸಹಜ, ವಿಕೃತ ನಡವಳಿಗೆ ಭಕ್ತಾದಿಗಳನ್ನು ಕೆರಳಿಸಿದೆ.
ನಿತ್ಯಾನಂದನನ್ನು ಕುಂಭಮೇಳಕ್ಕೆ ಬರಲು ಅವಕಾಶ ಮಾಡಿಕೊಡಬಾರದು ಎಂದು ಭಕ್ತರು ಆಕ್ರೋಶ ವ್ಯಕ್ತಪಡಿಸುತ್ತಿದ್ದಾರೆ. ಕುಂಭಮೇಳಕ್ಕೆ ರಾಜಕಾರಣಿಗಳ ದಂಡು : ಮುಂದಿನ ವಾರದಲ್ಲಿ ರಾಷ್ಟ್ರ ರಾಜಕಾರಣಿಗಳ ದಂಡೇ ಕುಂಭಮೇಳಕ್ಕೆ ಆಗಮಿಸಲಿದೆ. ಬಿಜೆಪಿಯ ಹೊಸ ಅಧ್ಯಕ್ಷ ರಾಜನಾಥ್ ಸಿಂಗ್ ಮತ್ತು ಪ್ರಧಾನಿ ಅಭ್ಯರ್ಥಿ ಆಕಾಂಕ್ಷಿಯಾಗಿರುವ ಗುಜರಾತ್ ಮುಖ್ಯಮಂತ್ರಿ ನರೇಂದ್ರ ಮೋದಿ ಅವರು ಪುಣ್ಯಕ್ಷೇತ್ರದಲ್ಲಿ ಮಿಂದೇಳಲಿದ್ದಾರೆ. ಕಾಂಗ್ರೆಸ್ನ ಪ್ರಧಾನಿ ಅಧ್ಯರ್ಥಿ ಎಂದೇ ಬಿಂಬಿತವಾಗಿರುವ ಪಕ್ಷದ ನೂತನ ಉಪಾಧ್ಯಕ್ಷ ರಾಹುಲ್ ಗಾಂಧಿ ಅವರು ಕೂಡ ಕುಂಭಮೇಳಕ್ಕೆ ಬರುವುದು ಖಚಿತವಾಗಿದೆ. ಈ ಸಮಾವೇಶದಲ್ಲಿ ಉತ್ತರ ಪ್ರದೇಶದ ಮುಖ್ಯಮಂತ್ರಿ ಅಖಿಲೇಶ್ ಯಾದವ್ ಗುರುವಾರ ಆಗಮಿಸಿ ಪೂಜೆ ಸಲ್ಲಿಸಿದರು.
English summary: Controversial swamy of Bidadi Dhyanapeetham Nithyananda is facing opposition from pilgims in Allahabad Maha Kumbh Mela. Nithyananda's devotees have set up a pendal and have installed his idol in it. Nithya is arriving to Kumbh Mela on Feb 4.
Read more at: http://kannada.oneindia.in/news/2013/02/02/india-nithyananda-not-welcome-to-kumbh-mela-071272.html
Friday, November 9, 2012
Sex and the single swami
"I
am Krishna and you are my Gopika," sounds like an appalling pickup
line, but if the Karnataka police are to be believed, it was normally
employed by 33-year-old Swami Nithyananda or Paramahamsa Nithyananda of
the Nithyananda Dhyanapeetam at Bidadi, Karnataka, to seduce his female
devotees.
The 430-page chargesheet filed by the Karnataka CID on November 27 against Nithyananda was prompted by the complaint of a young lady (whose name and identity has been withheld by the CID as part of the witness protection programme) accusing the swami of sexual abuse at the Bidadi Ashram, 37 km from Bangalore, and in other locations. Her complaint says Nithyananda insisted on "seeking moksha through sexual union" with several female devotees by claiming to be incarnations of various gods.
The swami made them sign non-disclosure agreements (NDA) forbidding them to reveal sexual details. The signed NDA (in the possession of INDIA TODAY) states that "the volunteer understands that the programme may involve the learning and practice of ancient tantric secrets associated with male and female ecstasy, including the use of sexual energy for increased intimacy/spiritual connection, pleasure, harmony and freedom. Volunteer understands that these activities could be physically and mentally challenging and may involve nudity, access to visual images, graphic visual depictions and descriptions of nudity and sexual activity, close proximity and intimacy, verbal and written descriptions and audio sounds of a sexually oriented and erotic nature."
The agreement also absolves the ashram of any wrongdoing with an additional clause in the NDA: "By reading and signing this document, volunteer irrevocably acknowledges that he/she is voluntarily giving
unconditional acceptance of such activities and discharges the leader and the foundation, and anyone else not specifically mentioned here but directly or indirectly involved in the organisation, management or conduct of any such programmes from any liability, direct or indirect, arising from such activities."A further sentence states that the "volunteer also affirms that he/she does not find sexual or adult-oriented material associated with the practice of any tantric rituals or any other adult material to be offensive or objectionable."
Nithyananda's Spiritual Wares
The 430-page chargesheet filed by the Karnataka CID on November 27 against Nithyananda was prompted by the complaint of a young lady (whose name and identity has been withheld by the CID as part of the witness protection programme) accusing the swami of sexual abuse at the Bidadi Ashram, 37 km from Bangalore, and in other locations. Her complaint says Nithyananda insisted on "seeking moksha through sexual union" with several female devotees by claiming to be incarnations of various gods.
The swami made them sign non-disclosure agreements (NDA) forbidding them to reveal sexual details. The signed NDA (in the possession of INDIA TODAY) states that "the volunteer understands that the programme may involve the learning and practice of ancient tantric secrets associated with male and female ecstasy, including the use of sexual energy for increased intimacy/spiritual connection, pleasure, harmony and freedom. Volunteer understands that these activities could be physically and mentally challenging and may involve nudity, access to visual images, graphic visual depictions and descriptions of nudity and sexual activity, close proximity and intimacy, verbal and written descriptions and audio sounds of a sexually oriented and erotic nature."
The agreement also absolves the ashram of any wrongdoing with an additional clause in the NDA: "By reading and signing this document, volunteer irrevocably acknowledges that he/she is voluntarily giving
unconditional acceptance of such activities and discharges the leader and the foundation, and anyone else not specifically mentioned here but directly or indirectly involved in the organisation, management or conduct of any such programmes from any liability, direct or indirect, arising from such activities."A further sentence states that the "volunteer also affirms that he/she does not find sexual or adult-oriented material associated with the practice of any tantric rituals or any other adult material to be offensive or objectionable."
Nithyananda's Spiritual Wares
- Advanced inner awakening programme: $6,000
- Holy rudraksha bracelet: $12
- Rudraksha mala: $35
- Meditation kit: $30
- Silver replica of his feet: $20
- Silver Guru Puja Set containing his picture, silver diya, haldi and kumkum boxes: $550
- Perpetual Calendar with the Joke of the Day: $12
number to his victims, but I would guess not less than 15," says cid
http://recent-news-update.blogspot.in/2010/12/nithyananda-more-revelations.html
Monday, August 1, 2011
குதிப்பதுதான் குண்டலினியா?
திருவண்ணாமலையில் ராஜசேகரன் என்ற ஒரு இளைஞன். சிறு வயதிலேயே வீட்டை விட்டு ஓடி காவிகளுடன் அலைந்து திரிந்தான். அந்தக் காவிகளின் எல்லாப் பழக்கங்களும் தொற்றிக்கொண்டு நான்தான் ரமணரின் அவதாரம் என்று கூறிக்கொண்டு நித்யானந்தா என்று புதுப்பெயர் சூடிக்கொண்டான்; ஆசிரமம் அமைத்தான். சாமியார் தொழில்தான் எப்போதும் நல்லாக் கல்லாக் கட்டும் தொழில் ஆயிற்றே. கல்லாப் பெட்டி நிரம்பியது. பக்தி வியாபாரம் படு ஜோர். காலத்திற்குத் தகுந்தவாறு நவீனத் தொழில் நுட்பங்களைக் கையாண்டு பக்த கோடிகளைச் சேர்த்துக் கொண்டார். பேச்சில் வல்லவராகப் பேசப்பட்டார். அப்படிப் பேச இவரே பணம் கொடுத்து பலரையும் கிளப்பிவிட்டார். புத்தகங்கள் போட்டார். பல எழுத்து வியாபாரிகள் பணம் பெற்றுக்கொண்டு எழுதிக் கொடுத்ததையெல்லாம் இவரது பெயரிலேயே வெளியிட்டுக் கொண்டார். கதவைத் திற காற்று வரும் என்று முன்னணி ஏட்டில் தொடரும் வந்தது.
உடல் உழைப்பில்லாதவர்கள், மனம் சோர்ந்தவர்கள், குடும்பத்தோடு, குழந்தைகளோடு வீட்டில் சரியாகப் பேசாதவர்கள், தனிமையில் இருப்பவர்கள், கணவனை அல்லது மனைவியை விட்டுப் பிரிந்தவர்கள், முதியவர்கள் என வாழ்க்கையை ரசிக்கத் தெரியாத ரகத்தினர், சமூகச் சிந்தனை இல்லாதவர்கள் இந்த மாதிரிச் சாமியார்களைச் சரணடைவதுதான் சில ஆண்டுகளாக ஒரு பேஷன். அந்த பேஷன் இந்தச் சாமியாருக்கும் கை கொடுக்க கூட்டம் கூடியது. பணமும் சேர்ந்தது. கீதா உபதேசத்திலிருந்து பிரம்மச்சரியம் வரை வாய் கிழியப் பேசுவது நித்யானந்தாவின் சிறப்பு. கூடவே தியானம், யோகம் போன்ற எளிதான உடற்பயிற்சிகளும் சொல்லித் தரப்பட்டன. ஊர் ஊருக்கு அமைப்புகள் உருவாயின. உபதேசங்களுக்குப் பயணமும் சென்றார். சகல வசதிகளுடன் வாழ்க்கை முறை அமைந்தது. மனிதனின் உடல் தேவையும் ஏற்பட்டது சாமியாருக்கு.
ஒரு மார்க்கெட் இழந்த நடிகை ஆசிரமத்தில் அடைக்கலமானார். அவரே சாமியாருக்குப் பணிவிடைகள் செய்தார். இது நித்யானந்தாவே சொல்லிய வாக்குமூலம். ஆசிரமத்துக்குள் சிக்கல் உருவாக சாமியாரின் அந்தரங்கம் சி. டி.யில் பதிவாகி இந்தியத் தொலைக்காட்சி வரலாற்றில் முதல்முறையாக ஒளிபரப்பானது. நக்கீரன் பத்திரிகையில் நித்யானந்தாவின் உண்மை முகத்தை அவரது சீடர் லெனின் கருப்பன் என்ற தர்மானந்தா வெளிக்கொணர்ந்தார்.ஒரு ஆணுக்கு ஒரு பெண் துணை தேவைதான். அதனை உலகம் ஏற்றுக்கொள்ளும். ஆனால், பிரமச்சரியம் பற்றிப் பேசியவர் அப்படி இருக்கலாமா என இந்து மதத்தினரே கேள்வி எழுப்பினர். நித்யானந்தா மீது பாலியல் குற்றச்சாட்டுகள் எழ இவரது பிடதி ஆசிரமம் கருநாடகாவில் இருப்பதால் வழக்குப் பதிவானது. சில நாள் வட மாநிலங்களில் ஓடி ஒளிந்து பின் கைது செய்யப்பட்டு சாமியார் கம்பி எண்ணினார். அவருடன் இருந்த நடிகை ரஞ்சிதாவோ தலைமறைவானார். வழக்கில் ஜாமீன் பெற்று ஆசிரமம் திரும்பியவருக்கு தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட தைரியம் இங்கு பேட்டி கொடுக்கும் அளவுக்கு வந்தது.
கடந்த ஜூலை 13 அன்று எல்லா பத்திரிகையாளர்களையும் அழைத்து, தனது தரப்பு கருத்துகளைச் சொல்லிய நித்யானந்தா அந்த சி.டி.யில் இருப்பது நான் இல்லை; அது முழுக்க போலியானது; என்னிடம் பணம் பெற பேரம் பேசப்பட்டது; இதையெல்லாம் காவல்துறையிடம் புகாராக அளித்துள்ளேன் என்று கூறினார். இவ்வளவு பேசியவர் நமது உண்மை நிருபரின் எந்தக் கேள்விக்கும் விடை அளிக்கவில்லை. இன்னும் சிலர் கேட்ட தனது சொத்து விவரம் குறித்த கேள்விக்கும் விடை சொல்லவில்லை. ஆதாரத்தைத் தருகிறேன் என்று கூறியவர் அதனைத் தராமலேயே பேட்டியை முடித்தார். (பேட்டி முழு விவரம் பெரியார் வலைக்காட்சியில் காணலாம்: www.periyar.tv)
நித்யானந்தா ரஞ்சிதாவுடன் உள்ள வீடியோவை உலகமே பார்த்துவிட்டது. youtube இணைய தளத்தில் ஒரு பகுதியை மட்டுமே பல லட்சம் பேர் பார்த்துள்ளனர். டெல்லியில் உள்ள Forensic Science Laboratory, Govt. of NCT of Delhi ஆய்வு மய்யம் அந்த வீடியோவில் இருப்பது நித்யானந்தாவும் ரஞ்சிதாவும்தான் என்று சான்றிதழும் அளித்துவிட்டது. ஆனால், அப்பட்டமாகப் பொய் கூறும் இவர், இழந்த மதிப்பை - மரியாதையைத் திரும்ப மீட்க குண்டலினி யாகம் செய்யப்போவதாக அந்தப் பேட்டியின் போது கூறினார். அதன்படியே ஜூலை 15 அன்று அந்த நாடகத்தை தனது பிடதி ஆசிரமத்தில் அரங்கேற்றினார்.

பக்தர்களைக் கூட்டிவைத்துக் கொண்டு குண்டலினி யாகம் என்று கூறி மந்திரங்கள் ஜெபித்து கையை உயர்த்தி சைகை காட்டினார். ஏற்கெனவே பயிற்றுவிக்கப்பட்ட சிலர் கால்களை மடக்கி உட்கார்ந்தவாறே குதித்தனர். தவளை போலத் தவ்வினார்கள். இதுதான் குண்டலினி சக்தி என்பதுபோல நித்யானந்தாவும் சிரித்தபடியே உஷ்..உஷ்.. என்றார். ஆனால், சர்வசக்தி உள்ளதாகவும், தமக்கு எல்லா யோகாசனங்களும் தெரியும் என்றும் புற்று நோயையே குணப்படுத்தும் ஆற்றல் பெற்ற வித்தைகள் தெரியும் என்றும் பேட்டியில் பீற்றிக்கொண்ட நித்யானந்தா குண்டலினியைச் செய்துகாட்டவில்லை.
குறைந்தபட்சம் அந்த பக்தர்கள் குதித்ததுபோலக் கூடக் குதிக்கவில்லை. சிறிது நேரம் குதித்த அந்த பக்தர்கள் சோர்ந்து போய் உட்கார்ந்து விட்டனர். இந்த நிகழ்ச்சியை அறிவியல் பூர்வமாக நிரூபிக்க அமெரிக்காவில் இருந்தும் டெல்லியில் இருந்தும் பெங்களூருவில் இருந்தும் ஆய்வு நிறுவனங்கள் வர இருக்கின்றன. அவர்களின் முன்னிலையிலும், பத்திரிகையாளர்களின் முன்னிலையிலும் செய்துகாட்டப்போவதாகச் சொன்னார். எந்த நிறுவனத்தினரும் வந்ததாகத் தெரியவில்லை. அந்தத் தகவலை நித்யானந்தா தரப்பும் அறிவிக்கவில்லை. ஆனால், அந்த நிகழ்ச்சிக்கு சில பத்திரிகையாளர்கள் சென்றிருந்தனர். இவர்களில் கர்நாடகாவைச் சேர்ந்த கிரண் என்ற பத்திரிகையாளரும் ஒருவர். இவர் அங்கு என்ன நடந்தது என்பதை விவரிக்கிறார். கடந்த 15ஆம் தேதி குரு பூர்ணிமாவை முன்னிட்டு பிடதியில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்துக்குச் செய்தி சேகரிக்கச் சென்றேன். அப்போது, நித்யானந்தா, குண்டலினி யாகம் நடத்தினார். அதில், மனிதனுக்குள் தெய்வீக சக்தியை வரவழைத்து ஒரு அடி உயரம் அந்தரத்தில் பறக்க வைக்க முடியும் என அறிவித்தார். இதை யார் வேண்டுமானாலும் முயற்சி செய்து பார்க்கலாம் என்றார். நானும் முயற்சி செய்தேன். எதுவும் நடக்கவில்லை.
உடனே அவரிடம், எனக்குப் பறப்பது போன்று எந்த உணர்வும் ஏற்படவில்லை. நீங்கள் மக்களை ஏமாற்றுகிறீர்கள். அதற்காக, ஆட்களை நியமித்து நாடகம் நடத்துகிறீர்களா? கம்ப்யூட்டர் யுகத்தில் இது சாத்தியம் இல்லாதது என்றேன். அதற்கு அவர் பதில் சொல்ல முடியாமல் திணறினார். எனது உடல் அமைப்புதான் இளைஞனைப் போன்றது. உணர்வுகள் 6 வயதுச் சிறுவனைப் போன்றது. எனவே, எனது சக்தி அபரிமிதமானது என்று சம்பந்தம் இல்லாமல் எதைஎதையோ பேசினார். இது குறித்து ரஞ்சிதாவிடமும் கேட்டேன். ஆனால், அவர் மழுப்பலாக சிரித்தார். எனது இந்த அனுபவத்தின் மூலம், நித்யானந்தா போலிச் சாமியார் என்பதைத் தெரிந்து கொண்டேன். குண்டலினி யோகா என்ற பெயரில் மக்களை ஏமாற்றுகிறார். பிடதியில் விவசாயம் செய்வதற்காக வழங்கப்பட்ட நிலத்தில், அவர் ஆசிரமம் அமைத்து மக்களை ஏமாற்றி வருகிறார். இது குறித்து அரசுக்குப் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. இனிமேலாவது அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

யோகாசனங்களில் பல வகை உண்டு. அதில் குண்டலினி யோகாசனமும் ஒன்று என்று ஏடுகளில் எழுதி வைக்கப்பட்டுள்ளது. இதனை முழுமையாகச் செய்தவர்கள் யாரும் இருக்கிறார்களா என்பது தெரியவில்லை. ஏனென்றால், நித்யானந்தா சொல்வதுபோல புவி ஈர்ப்பு விசைக்கு எதிராக உடலை சில அடிகள் உயர்த்தி அந்தரத்தில் பறப்பதுதான் குண்டலினி. இது சாத்தியமா என்பதே அந்தக் கேள்வி. யோகாசன வகுப்பு நடத்துபவர்களும் இதுவரை இப்படிச் செய்து காட்டியதில்லை. அதுவே முழு வேலையாக இருப்பவர்களுக்கே இன்னும் சாத்தியப்பாடாதபோது இந்த மோசடிப் பேர்வழிக்கு எப்படிச் சாத்தியப்படும் என்று பகுத்தறிவாளர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.
காவி அணிந்து கொண்டு ஒரு நடிகையுடன் உல்லாசமாக இருந்து வெட்டவெளிச்சமான ஒரு ஆபாசக்கூத்தைக் கொஞ்சமும் கூச்ச நாச்சமின்றி ஒருவரால் வெளிப்படையாக வந்து போலியாக மறுக்கமுடிகிறது என்றால் மக்கள் எவ்வளவு மடையர்களாக இருக்கிறார்கள் என்றல்லவா நினைத்துக் கொண்டிருக்க வேண்டும்? இதுவே காவி அணியாத வேறு ஒரு துறையைச் சேர்ந்தவராக இருந்தால் இப்படிப் பேசியிருக்க முடியுமா? வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே பேட்டி கொடுக்க முடியுமா? இன்னும் எத்தனைக் காலத்திற்குத்தான் இந்தக் காலிகள் ஏமாற்றுவார்கள்?
http://www.unmaionline.com/new/24-unmaionline/unmai2011/aug-01-15/357-Im Not Male or Female - Nithyananda _telugutouch.com
http://www.youtube.com/watch?v=owoDXBofXvI&feature=player_embedded#at=20
இந்து மதத்தில் இருந்து நித்தியானந்தா ஓடிவிட வேண்டும்
August 1st, 2011,

இந்து மக்கள் கட்சியின் மாவட்ட இளை ஞர் அணி சார்பில், சுவாமி நித்யானந்தாவை கண்டித்து கோவை செஞ்சிலுவை சங்கம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில் மாநில செயலாளர் ஞானசம்பந்தன் பேசியதாவது: இந்து மதத்தை விட்டு நித்யானந்தா வெளியேற வேண்டும். ஆன்மீகவாதியாக தன்னை காட்டிக்கொண்டு இந்துமத தாய்மார்களையும், பெண்களையும் அந்தரத்தில் பறக்கவிடுகிறேன் என மோசடி செய்து வருகிறார்.
அவரது மோசடிகளை அம்பலப்படுத்தி வரும் இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் பற்றியும் அவதூறாக பேசி வருகிறார். இதை நாங்கள் வன்மை யாக கண்டிக்கிறோம்.
உண்மையான இந்து மதத்தின் ஆன்மீக வாதி தனது பெயரில் எந்த சொத்துகளையும் வைத்துக்கொள்ளக்கூடாது. தனது பிரசாரம் மூலம் நித்யானந்தா சம்பாதித்த சொத்துகளை உடனடியாக அரசிடம் ஒப்படைக்க வேண்டும். அவரை சுவாமி நித்யா னந்தா என்று அழைப்பதை விட காதல் மன்னன் நித்யா னந்தா என்ன அழைப்பதே பொருத்தமானது. அவருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்து கைது செய்ய வேண்டும். இந்து மதத்தில் இருந்து அவர் ஓடிவிட வேண்டும். இவ்வாறு மாநில செயலாளர் ஞான சம்பந்தன் கூறினார்.
http://www.padukai.com/topic26630.html

இந்து மக்கள் கட்சியின் மாவட்ட இளை ஞர் அணி சார்பில், சுவாமி நித்யானந்தாவை கண்டித்து கோவை செஞ்சிலுவை சங்கம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில் மாநில செயலாளர் ஞானசம்பந்தன் பேசியதாவது: இந்து மதத்தை விட்டு நித்யானந்தா வெளியேற வேண்டும். ஆன்மீகவாதியாக தன்னை காட்டிக்கொண்டு இந்துமத தாய்மார்களையும், பெண்களையும் அந்தரத்தில் பறக்கவிடுகிறேன் என மோசடி செய்து வருகிறார்.
அவரது மோசடிகளை அம்பலப்படுத்தி வரும் இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் பற்றியும் அவதூறாக பேசி வருகிறார். இதை நாங்கள் வன்மை யாக கண்டிக்கிறோம்.
உண்மையான இந்து மதத்தின் ஆன்மீக வாதி தனது பெயரில் எந்த சொத்துகளையும் வைத்துக்கொள்ளக்கூடாது. தனது பிரசாரம் மூலம் நித்யானந்தா சம்பாதித்த சொத்துகளை உடனடியாக அரசிடம் ஒப்படைக்க வேண்டும். அவரை சுவாமி நித்யா னந்தா என்று அழைப்பதை விட காதல் மன்னன் நித்யா னந்தா என்ன அழைப்பதே பொருத்தமானது. அவருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்து கைது செய்ய வேண்டும். இந்து மதத்தில் இருந்து அவர் ஓடிவிட வேண்டும். இவ்வாறு மாநில செயலாளர் ஞான சம்பந்தன் கூறினார்.
http://www.padukai.com/topic26630.html
பரமஹம்சர் என்பதை நீக்காவிட்டால் நித்தியானந்தா ஆசிரமத்தை முற்றுகையிடும் போராட்டம்
பதிவு செய்த நாள் : 8/1/2011 0:39:48கருத்துகளை தெரிவிக்க
சென்னை : போலி சாமியார் நித்தியானந்தாவை கைது செய்ய வலியுறுத்தி, சென்னை மெமோரியல் ஹால் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்து மக்கள் கட்சி இளைஞர் அணி செயலாளர் ராமேஸ்வரம் சரவணன் தலைமை தாங்கினார். மாநில அமைப்புக்குழு செயலாளர் கணபதி ரவி முன்னிலை வகித்தார். பொதுச்செயலாளர் ஜி.ஆர்.ஞானசம்பந்தம், திராவிட பறையர் முன்னேற்றக் கழக தலைவர் ராஜசேகர், தமிழ் மாநில சிவசேனா கட்சித் தலைவர் திரவியப்பாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சென்னை : போலி சாமியார் நித்தியானந்தாவை கைது செய்ய வலியுறுத்தி, சென்னை மெமோரியல் ஹால் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்து மக்கள் கட்சி இளைஞர் அணி செயலாளர் ராமேஸ்வரம் சரவணன் தலைமை தாங்கினார். மாநில அமைப்புக்குழு செயலாளர் கணபதி ரவி முன்னிலை வகித்தார். பொதுச்செயலாளர் ஜி.ஆர்.ஞானசம்பந்தம், திராவிட பறையர் முன்னேற்றக் கழக தலைவர் ராஜசேகர், தமிழ் மாநில சிவசேனா கட்சித் தலைவர் திரவியப்பாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.இந்து மக்கள் கட்சி பொதுச்செயலாளர் ஞானசம்பந்தம் பேசியதாவது: போலி சாமியார் நித்தியானந்தாவை உடனே கைது செய்ய வேண்டும். அவரை தமிழகத்துக்குள் வர விட மாட்டோம். அவருக்கு எதிராக தொடர்ந்து போராட்டம் நடத்துவோம். கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்த நித்தியானந்தா, இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் மனைவியை இழிவுபடுத்தி பேசியிருக்கிறார். இது கண்டிக்கத்தக்கது.
ஆன்மிகத்தில் ஈடுபட போகிறேன்; குண்டலினி யோகம் மூலம் ஆகாயத்தில் பறக்க வைக்கப் போகிறேன் என்று கூறி, இந்து பெண்களை கேலி கூத்தாக்கியிருக்கிறார். இது கண்டிக்கத்தக்கது. ஆன்மிக ஒளி ராமகிருஷ்ண பரமஹம்சர் பெயரில் இருப்பதைப்போல், தனது பெயருக்கு பின்னால் நித்தியானந்த பரமஹம்சர் என்று போட்டுள்ளதை நீக்க வேண்டும். இல்லையென்றால், அவரது ஆசிரமத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்துவோம். இவ்வாறு ஞானசம்பந்தம் கூறினார்.
http://www.dinakaran.com/News_detail_2011.asp?Nid=2419
Sunday, July 31, 2011
நித்தியானந்தா இந்து மதத்தில் இருந்து வெளியேற வேண்டும்: இந்து மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம்
ஞாயிற்றுக்கிழமை, 31, ஜூலை 2011 (14:41 IST) பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இந்து மக்கள் கட்சியின் பொதுச்செயலாளர் ஞானசம்பந்தம், இந்து மதத்தையும், இந்து தர்மத்தையும் நித்யானந்தா தொடர்ந்து அவமதித்து வருகிறார். குண்டலினி யாகம் என்ற பெயரில் தாய்மார்களை அந்தரத்தில் பறக்க விடுவதாக சொல்லி மிகப்பெரிய கேலிக் கூத்தை பிடதி ஆசிரமத்தில் நடத்தி விட்டு அனைவரையும் ஏமாற்றி வருகிறார். நித்தியானந்தா இந்து மதத்தை விட்டே வெளியேற வேண்டும். இந்து மக்கள் கட்சிக்கும், இந்து இயக்கங்களுக்கும் கொலை மிரட்டல் விடுக்கும் அளவுக்கு ரவுடி சாமியாராக உருவாகி இருக்கிறார் நித்தியானந்தா. கோடிக்கணக்கான சொத்துக்களை கொள்ளை அடித்து வைத்திருக்கிறார். நித்தியானந்தாவின் சொத்துக்களை முடக்க வேண்டும். பெங்களூரு நீதிமன்றத்தில் நித்தியானந்தாவின் பிணையை ரத்து செய்து அவரை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். வாழ்ந்த தெய்வம் ராமகிருஷ்ண பரமஹம்ஸருடைய பெயரை பரமஹம்ஸ என்ற எழுத்தை பரமஹம்ஸ நித்யானந்தர் என்று நித்யானந்தர் தன் பெயருக்கு முன்னர் வைத்துக்கொண்டிருக்கிறார். இதனை இந்து மக்கள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. பரமஹம்ஸ நித்தியானந்தர் என்று நித்தியானந்தர் இனி போடுவாரானால், பிடதி ஆசிரமம் இந்து மக்கள் கட்சியினரால் முற்றுகையிடப்படும் என்றார்.
| ||||||||||||||||||||
Saturday, July 30, 2011
Nithyananda (A guru who has nothing to do with enlihttp://www.blogger.com/post-edit.g?blogID=6186658350484112858&postID=7099082702549929019ghtenment and spirituality)
http://www.youtube.com/watch?v=6BwyyJxo4Y8
Wednesday, July 27, 2011
20-07-2011 ஆட்சி மாற்றத்திற்கு பிறகு வெளியே தலை காட்டத் துவங்கியிருக்கும் நித்தி, "ஜூலை 15-ந் தேதி குருபூர்ணிமா நாளில் பக்தர்களை அந்தரத்தில் மிதக்கவைக்கவிருக்கிறேன்'’ என்று அறிவித்திருந்தார். இந்த நிகழ்ச்சிக்காக பிடதி ஆசிரமம் ஜெகஜோதியாக மின்னியது. உடலை அந்தரத்தில் மிதக்க வைக்கும் நித்தியின் சாகஸத்தைக் ’கண்டு களிக்க’ உள்நாடு, வெளிநாடு பக்தர்கள் ஏராளமாக நிகழ்ச்சியில் குவிந்திருந்தனர். புவியீர்ப்பு விசைக்கு எதிராக ஒரு சக்தியா? அதுவும் நித்தியின் உடம்பிலா? எந்த சக்தியைக் கொண்டு அவர் பக்தர்களை மிதக்க வைக்கப் போகிறார்? ஏதேனும் மந்திரக்கோல் வைத்திருப்பாரோ? என்கிற கேள்விகளுடன், ஏகத்துக்கும் ஆச்சரியமும் எதிர்பார்ப்புமாக காத்திருந்தனர் பக்தர்கள். கூட்டம் நிரம்பியதை அறிந்து, தனக்காக ஏக அலங்காரத்துடன் மேடையில் உருவாக்கப்பட்டிருந்த பெரிய்ய சிம்மாசனத்தில்’தனது டிரேட் மார்க் சிரிப்புடன் வந்தமர்ந்தார் நித்தி. அப்போது நித்தி,’""நான் இப்போ உங்களுக்கு ஒரு அதிசயம் காட்டப்போகிறேன். குண்டலினி சக்தியின் வலிமை உங்களுக்குத் தெரியும். அந்த சக்தியைக்கொண்டு, புவியீர்ப்பு விசைக்கு எதிரா உங்களை அந்தரத்தில் மிதக்க வைக்கப்போகிறேன்''’’என்றார் ஒரு லத்தியை இடது கையில் வைத்து ஆட்டியபடியே. அந்த லத்தியைப் பார்த்து அடிக்கடி, "ப்பூ... ப்பூ...' என்று ஊதிக்கொண்டிருந்த நித்தி,’’""குண்டலினி சக்தியை நீங்க அடையணும்னா உங்களுக்கு வயசாகிடும். அதனால நானே அந்த சக்தியை வைத்திருக்கிறதால அதைக்கொண்டு உங்க உடலை தரையைவிட்டு எழுப்பிக்காட்டு றேன்''’என்றார். அந்த ’சொற்பொழிவைக் கேட்டு மேலும் பரவசமான பக்தர்கள், தங்கள் உடல் அந்தரத்தில் மிதக்க போவதால் மீண்டும் ஒருமுறை தங்களைத் தாங்களே பார்த்துக் கொண்டனர். அந்தரத்தில் உடல் மிதக்கப் போவதால்... திடீரென்று கீழே விழுந்து தலை அடிபட்டுவிடக்கூடாது என்பதற்காக சீடர்கள் சிலர் ஹெல்மெட் வேறு அணிந்திருந்தனர். இதைப் பார்க்கவே சுவாரஸ்யமாக இருந்தது. ஹெல்மெட் அணியாத சீடர்கள் ஹெல்மெட் அணிந்தவர்களை ஏதோ வேற்று கிரகத்து ஆசாமியைப்போல பார்த்தனர். தனது கையில் வாளும் கேடயம் மாதிரி ஒன்றையும் வைத்துக்கொண்டிருந்த நித்யா னந்தா, கண்களை மூடிக்கொண்டு ஏதோ மந்திரங்களை முணுமுணுத்தார். பிறகு கண் களை திறந்து வாயை குவித்து மீண்டும் முணுமுணுக்க "சூ... சூ... ப்பூ... ப்பூ...' என்கிற ஓசைகள் வெளிப்பட்டது. பக்தர்களும் சீடர்களும் கண்ணிமைக்காமல் நித்தியை கவனித்துக் கொண்டிருந்தனர். சில பக்தர்கள் நித்தியைப் போலவே "ச்சூ... ச்சூ...' என ஓசை எழுப்பி னார்கள். ![]() "ம்... நடக்கட்டும்... படை திரளட்டும்...' என்று "இம்சை அரசன் 23-ம் புலிகேசி'யில் வடிவேலு சொல்வதுபோல சீடர்களைப் பார்த்து தனது வலது கையை நீட்டி நித்தி சைகை செய்ய, நித்தியைச் சுற்றி மேடையில் இருந்த சீடர்களும் கீழே அமர்ந்திருந்த பெண் சீடர்களும் உட்கார்ந்த நிலையிலேயே சாமியாடினார்கள். அப்போது நித்தி,’’""சம்மணம் போட்டு உட்கார்ந்த நிலையிலிருந்தே உடம்பை எம்பி எம்பி குதியுங் கள்.. ஒரு கட்டத்தில் உங்க உடல் அந்தரத்தில் மிதக்கும்''’என்று சொல்ல, அதேமாதிரி எம்ப முயன்றனர். ரஞ்சிதாவைப் பார்த்து, "நீயும் குதி..' என்கிற தொனியில் நித்தி சைகைக் காட்ட... தனது சேலையை இழுத்து இடுப்பில் செருகிக்கொண்டு ஆவேசம் வந்தவர் மாதிரி... துள்ளிக் குதிக்கத் துவங்கினார் ரஞ்சிதா. குதித்துக்கொண்டிருந்தவர்களிடமிருந்து வினோதமான ஒலிகள் எழுந்தன. ஹெல்மெட் மாட்டிக்கொண்டிருந்த ஒருவர் நித்தியிடம் போய் "என்னையும் அந்தரத்தில் மிதக்க வைக்க முடியுமா?' என்று கேட்க, ""ம்... முடியும் நீயும் குதி..'' என்றார். அந்த ஹெல்மெட் ஆசாமியும் துள்ளாட்டம் போட்டார். துள்ளாட்டமும் குதியாட்டமும் சில நிமிடங் கள் நீடிக்க... தரை யைவிட்டு ஒருத்தருடைய உடலும் ஒரு இன்ஞ் கூட மேலே எழும்பவில்லை. துள்ளாட்டம் போட்ட பலருக்கும் கழுத்து சுளுக் கிக்கொண்டது போல.. .தங்கள் கழுத்தை பிடித்துக் கொண்டே’"அப்பாடா... முடியல...'’என்றபடியே ஆட்டத்தை நிறுத்திக் கொண்டனர். தான் சொன்னபடி யாருடைய உடம்பும் அந்தரத்தில் மிதக்காததால் சற்றே அதிர்ச்சியடைந்தார் நித்தி. ஆனால் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் சிரித்துக்கொண்டே இருந்தார் நித்யா னந்தா. கொஞ்சம்கூட அவரிடம் வெட்கமோ கூச்சமோ தெரிய வில்லை. வெளிநாட்டு பக்தர்கள் பலரும் "எங்களை முட்டாளாக்கு கிறீர்கள்'’என்று சத்தம் போட, அவர்களை நித்தியின் உள்ளூர் சீடர்கள் சமாதானப்படுத்துகிற விதத்தில் அடக்கினார்கள். சிலர் நித்தியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட, அப்போதும் கொஞ்சம்கூட லச்சையில்லாமல் ’’"குதிச்சிக்கிட்டே இருந்தா உடம்பு மேலே போகும். நிறுத்தக்கூடாது. ஏன் நிறுத்துனீங்க. நிறுத்துனதுனாலதான் உங்க உடம்பு மேலே போகல'’என்று காமெடிபண்ணி மழுப்பினார். இப்படி ஒரு மோசடியை அரங்கேற்றிய நித்யானந்தாவின் குண்டலினி சக்தி பற்றி, இந்து மதத்தின் மீது ஆழ்ந்த பற்று வைத்துள்ள இந்து முன்னணி கட்சியின் மாநில தலைவர் ராம.கோபாலனிடம் கேட்டபோது,’’""நமது உடலில் 6 சக்கரங்கள் உண்டு. அந்த 6-ம் ஆறுவிதமான சக்தி கொண்டது. அதில் ஒன்று குண்டலினி சக்தி. இந்த சக்தி மூலம் நமது உடலை அந்தரத்தில் மிதக்கவைக்க முடியும். மிகுந்த தவமிருந்து கிடைக்கப் பெறுகிற வலிமை இது. ராமகிருஷ்ண பரமஹம்சர் மிகப்பெரிய யோகி. தவ வலிமை மிக்கவர். தனது குண்டலினி சக்தியால் இறைவனை பார்த்தவர். ஒருமுறை அவரிடம் ஒரு சீடர்,’"ஸ்வாமி... அங்கே பாருங்கள்... ஒருவர் கடலில் நடந்து வருகிறார்'’என்று சொல்ல,’ "அதெல்லாம் 5 பைசா வேலை இது'’என்று சொன்னார் பரமஹம்ஸர். விஞ்ஞான ரீதியாக குண்டலினி சக்தி மூலம் உடலை அந்தரத்தில் மிதக்க வைக்க முடியும். பல சித்தர்களும் யோகிகளும் இதனை செய்திருக்கிறார்கள். ஆனால் நித்யானந்தாவால் முடியுமா? முடியாதா? என்று எனக்கு தெரியவில்லை. அந்த அளவுக்கு முறையான பயிற்சி அவருக்கு இருக்குமா என்றும் தெரியவில்லை'' என்கிறார்.இந்து சமயத்தை பாதுகாக்கும் பணியில் கடந்த 15 வருடங்களாக ஈடுபட்டு வருபவரும் ஆன்மிக சாமியார்களின் மோசடிகளுக்கு எதிராக இயக்கம் நடத்தி வருபவருமான இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத்,’""நமது உடலின் மூலா தாரத்திலிருந்து 6 சக்தி மையங்கள் மூலம் முதுகுத்தண்டு வழியாக உயிர்நிலையை நெற்றிக்கு கொண்டுவரும் சக்திக்கு குண்ட லினி சக்தி என்று பேர். தன் னைத்தானே உணரும் சக்தி இது. இந்த சக்தியை பயன்படுத்தும் போது நமது உடல், காற்றைவிட மிக லேசாக ஆகிவிடும். புவி ஈர்ப்பு விசையை விட லேசாக இருக்கும். அதனால் உடல் அந்தரத்தில் மிதக்கும். இதை ஒருநாளில் பெற்றுவிட முடியாது. கடுமையான மூச்சுப் பயிற்சி, யோகா பயிற்சி என பன்னெடுங்காலம் செய் திருந்தால் மட்டுமே இது சாத்தியம். அருள்மிகு வள்ளலார் குண்டலினி சக்தியைப் பெற்றவர். அதை பலமுறை நிரூபித்திருக்கிறார். அந்த சக்தியைத்தான் தனது தலைக்கு மேலே ஜீவஜோதியாக கொண்டிருக்கிறார் வள்ளலார். ஆனந்தமான நிலை இது. அதே போலத்தான் தனது சீடர் விவே கானந்தருக்கு தனது தவ வலிமையைக்காட்ட குண்டலினி சக்தி மூலம் அந்தரத்தில் மிதந்தார் ராமகிருஷ்ண பரமஹம்ஸர். நான்தான் பரமஹம்ஸர் என உதார்விடும் நித்யானந்தா, முதலில் தனது உடலை அந்தரத்தில் மிதக்கவைத்து காட்டட்டும். அப்புறம் தனது சீடர்களின் உடலை மிதக்க வைக்கலாம். நாங்கள் சவால் விடுகிறோம்... இவர் அந்தரத்தில் மிதப்பாரா? மிதக்க முடியுமா? உள்ளத்தில் தூய்மை, உடலில் தூய்மை, பிரம்மச்சர்யம் கடைப்பிடித்தல் போன்ற குணங்களாலும் கடுமையான தவ வலிமையினாலும் மட்டுமே இந்த சக்தியைப் பெற முடியும். ஆனால் இந்த குணங்கள் எதுவும் நித்திக்கு கிடையாது. இவருக்குத் தெரிந்ததெல்லாம் 30 வயது இளைஞனுக்கு இருக்கும் லௌகீக குணங்கள்தான். இதனை இவரை நம்பிப்போகும் நபர்கள் புரிந்துகொள்ள வேண்டும். குறிப்பாகப் பெண்கள்'' என்கிறார் அதிரடியாக. துள்ளாட்டம், குதியாட்டம் மூலம் நித்தி- ரஞ்சி ஜோடியின் மற்றொரு மோசடி முகம் கிழிந்து தொங்கி குப்பையாகி கழுதையின் வாயில் போய்க்கொண்டி ருக்கிறது.. -ஆர்.இளையசெல்வன்
| |||||||||||||||||||||||||||||||||||||
Tuesday, July 26, 2011
Nithyananda's flop show: Where nobody levitated
http://www.youtube.com/watch?v=px7kdd3lbx8&feature=player_embedded
Monday, July 25, 2011
பெங்களூர் நிருபர் பரபரப்பு பேட்டி குண்டலினி யோகா பெயரில் மக்களை ஏமாற்றுகிறார் நித்தி
பெங்களூர் : ‘குண்டலினி யோகா என்ற பெயரில் நித்தியானந்தா மக்களை ஏமாற்றி வருகிறார்’’ என்று கர்நாடகாவை சேர்ந்த நிருபர் கிரண் குமார் கூறினார்.. பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி: கடந்த 15ம் தேதி குரு பூர்ணிமாவை முன்னிட்டு பிடதியில் உள்ள நித்தியானந்தா ஆசிரமத்துக்கு செய்தி சேகரிக்க சென்றேன். அப்போது, நித்தியானந்தா, குண்டலினி யாகம் நடத்தினார். அதில், மனிதனுக்குள் தெய்வீக சக்தியை வரவழைத்து ஒரு அடி உயரம் அந்தரத்தில் பறக்க வைக்க முடியும் என அறிவித்தார். இதை யார் வேண்டுமானாலும் முயற்சி செய்து பார்க்கலாம் என்றார். நானும் முயற்சி செய்தேன். எதுவும் நடக்கவில்லை.
உடனே அவரிடம், ‘எனக்கு பறப்பது போன்று எந்த உணர்வும் ஏற்படவில்லை. நீங்கள் மக்களை ஏமாற்றுகிறீர்கள். அதற்காக, ஆட்களை நியமித்து நாடகம் நடத்துகிறீர்களா, கம்ப்யூட்டர் யுகத்தில் இது சாத்தியம் இல்லாதது’ என்றேன். அதற்கு அவர் பதில் சொல்ல முடியாமல் திணறினார். ‘எனது உடல் அமைப்புதான் இளைஞனை போன்றது. உணர்வுகள் 6 வயது சிறுவனை போன்றது. எனவே, எனது சக்தி அபிரிமிதமானது’ என்று சம்பந்தம் இல்லாமல் எதைஎதையோ பேசினார்.
இது குறித்து ரஞ்சிதாவிடமும் கேட்டேன். ஆனால், அவர் மழுப்பலாக சிரித்தார். எனது இந்த அனுபவத்தின் மூலம், நித்தியானந்தா போலி சாமியார் என்பதை தெரிந்து கொண்டேன். குண்டலினி யோகா என்ற பெயரில் மக்களை ஏமாற்றுகிறார். பிடதியில் விவசாயம் செய்வதற்காக வழங்கப்பட்ட நிலத்தில், அவர் ஆசிரமம் அமைத்து மக்களை ஏமாற்றி வருகிறார். இது குறித்து அரசுக்கு பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. இனி மேலாவது அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இவ்வாறு கிரண் குமார் கூறினார்.
http://www.dinakaran.com/News_detail_2011.asp?Nid=1991உடனே அவரிடம், ‘எனக்கு பறப்பது போன்று எந்த உணர்வும் ஏற்படவில்லை. நீங்கள் மக்களை ஏமாற்றுகிறீர்கள். அதற்காக, ஆட்களை நியமித்து நாடகம் நடத்துகிறீர்களா, கம்ப்யூட்டர் யுகத்தில் இது சாத்தியம் இல்லாதது’ என்றேன். அதற்கு அவர் பதில் சொல்ல முடியாமல் திணறினார். ‘எனது உடல் அமைப்புதான் இளைஞனை போன்றது. உணர்வுகள் 6 வயது சிறுவனை போன்றது. எனவே, எனது சக்தி அபிரிமிதமானது’ என்று சம்பந்தம் இல்லாமல் எதைஎதையோ பேசினார்.
இது குறித்து ரஞ்சிதாவிடமும் கேட்டேன். ஆனால், அவர் மழுப்பலாக சிரித்தார். எனது இந்த அனுபவத்தின் மூலம், நித்தியானந்தா போலி சாமியார் என்பதை தெரிந்து கொண்டேன். குண்டலினி யோகா என்ற பெயரில் மக்களை ஏமாற்றுகிறார். பிடதியில் விவசாயம் செய்வதற்காக வழங்கப்பட்ட நிலத்தில், அவர் ஆசிரமம் அமைத்து மக்களை ஏமாற்றி வருகிறார். இது குறித்து அரசுக்கு பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. இனி மேலாவது அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இவ்வாறு கிரண் குமார் கூறினார்.
நித்யானந்தா வழக்கை விரைந்து முடித்து தண்டனை வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் தி.க.வினர் பங்கேற்பு
பதிவு செய்த நாள் 7/25/2011 14:28:55
கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரியில் மாவட்ட தி.க. இளைஞரணி மற்றும் மகளிரணி சார்பில், நித்யானந்தா மீதான வழக்கு விசாரணையை துரித்தப்படத்தி தீர்ப்பு வழங்கப்படவேண்டும் என்பதை வலியுறுத்தியும், வழக்கு நிலுவையில் உள்ள போது விசாரணையை பாதிக்கும் வகையிலும், சாட்சிகளை அச்சுறுத்தும் தன்மையிலும் சென்னைக்கு வந்து பகிரங்கமாக பேட்டியளித்தது கண்டிப்பாக நீதிமன்ற அவமதிப்பு செயல் என்பதால் ஜாமீனை ரத்து செய்து, மீண்டும் அவரை சிறைக்கு அனுப்ப வேண்டும் என்று வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட இளைஞரணி தலைவர் ஆறுமுகம் தலைமை வகித்தார். மாவட்ட இளைஞரணி செயலாளர் குமார், இளைஞரணி அமைப்பாளர் சதீஷ்குமார், மகளிரணி அழகுமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேலூர் மண்டலச் செயலாளர் பழ.வெங்கடாசலம் ஆர்ப்பாட்டவுரை நிகழ்த்தினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தி.க. தலைவர் திருப்பதி, மாவட்ட செயலாளர் திராவிடமணி, சேலம் மண்டலச் செயலாளர் தியாகராஜன், பொதுக்குழு உறுப்பினர் துக்காராம், மாவட்ட அமைப்பாளர் சுப்பிரமணியம், மாவட்ட துணைச் செயலாளர் வனவேந்தன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். முடிவில் நகர இளைஞரணி தலைவர் ராஜா நன்றி கூறினார். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது நித்யானந்தா மீதான வழக்கை விரைந்து முடித்து, தண்டனை வழங்க வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது.
http://health.dinakaran.com/District_detail_2011.asp?Nid=756
ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட இளைஞரணி தலைவர் ஆறுமுகம் தலைமை வகித்தார். மாவட்ட இளைஞரணி செயலாளர் குமார், இளைஞரணி அமைப்பாளர் சதீஷ்குமார், மகளிரணி அழகுமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேலூர் மண்டலச் செயலாளர் பழ.வெங்கடாசலம் ஆர்ப்பாட்டவுரை நிகழ்த்தினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தி.க. தலைவர் திருப்பதி, மாவட்ட செயலாளர் திராவிடமணி, சேலம் மண்டலச் செயலாளர் தியாகராஜன், பொதுக்குழு உறுப்பினர் துக்காராம், மாவட்ட அமைப்பாளர் சுப்பிரமணியம், மாவட்ட துணைச் செயலாளர் வனவேந்தன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். முடிவில் நகர இளைஞரணி தலைவர் ராஜா நன்றி கூறினார். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது நித்யானந்தா மீதான வழக்கை விரைந்து முடித்து, தண்டனை வழங்க வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது.
http://health.dinakaran.com/District_detail_2011.asp?Nid=756
சாட்சிகள் மீது செல்வாக்கை திணிக்க முயற்சி நித்யானந்தா வழக்கை விரைந்து முடிக்க வேண்டும் திராவிடர் கழகம் வலியுறுத்தல்
பதிவு செய்த நாள் 7/25/2011 14:12:44
தர்மபுரி: சாட்சிகள் மீது தன் செல்வாக்கைக் திணிக்கும் விதமாக பேட்டி கொடுத்த நித்யானந்தாவின் வழக்கு விசாரணை விரைந்து முடித்து, தண்டனை வழங்க வேண்டும் என்று தி.க. தலைமை சொற்பொழிவாளர் அண்ணாசரவணன் பேசினார்.
தர்மபுரி மாவட்ட திராவிடர் கழகம், மகளிரணி மற்றும் இளைஞரணி சார்பில் பாலியல் குற்றவாளியான நித்தியானந்தாவின், ஜாமீனை ரத்து செய்து சிறையில் அடைக்க வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் ஆர்ப்பாட்டம் நடந்தது. தர்மபுரி ராஜகோபால் பூங்கா அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தி.க. மகளிரணி மாவட்ட அமைப்பாளர் நளினி தலைமை தாங்கினார். இளைஞரணி தலைவர் காமராஜ், செயலாளர் காரல்மார்க்ஸ், தி.க. மகளிர் பாசறை சாந்தி, விஜயா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மகளிரணி நிர்வாகி சுடரொளி வரவேற்றார்.
இந்த நிகழ்ச்சியில் திராவிடர் கழக தலைமை சொற்பொழிவாளர் அண்ணா சரவணன் பேசியதாவது:
பாலியல் குற்றவாளி நித்யானந்தாவின் ஜாமீனை ரத்து செய்து சிறையில் அடைக்க வேண்டும். அவர் மீதான வழக்கு விசாரணையை விரைவாக நடத்தி தண்டனை வழங்க வேண்டும். நித்யானந்தாவின் வழக்கு பெங்களூரில் நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கிறது. இந்த வழக்கைப் பாதிக்கும் வகையில் சாட்சிகள் மீது தன் செல்வாக்கைக் திணிக்கும் விதமாக பேட்டி கொடுத்திருக்கிறார். சட்டத்தின் பார்வையில் இவரது செயல்கள் சரியானது தானா?. நித்யானந்தாவிற்கு வழங்கப்பட்டுள்ள ஜாமீனை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். ஆர்ப்பாட்டத்தில் தி.க. மாவட்ட தலைவர் தமிழ்செல்வன், செயலாளர் சிவாஜி, பகுத்தறிவாளர் கழக மாநில துணை தலைவர் தகடூர் தமிழ்செல்வி, மாவட்ட தலைவர் ஊமைஜெயராமன், வேங்கன், மாவட்ட துணை தலைவர் கதிர், கிருஷ்ணமூர்த்தி, செந்தில், சிசுபாலன், பரமசிவம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தி.க. மகளிரணி நிர்வாகி அருள்மொழி நன்றி கூறினார்.
http://www.dinakaran.com/District_detail_2011.asp?Nid=721
தர்மபுரி: சாட்சிகள் மீது தன் செல்வாக்கைக் திணிக்கும் விதமாக பேட்டி கொடுத்த நித்யானந்தாவின் வழக்கு விசாரணை விரைந்து முடித்து, தண்டனை வழங்க வேண்டும் என்று தி.க. தலைமை சொற்பொழிவாளர் அண்ணாசரவணன் பேசினார்.
தர்மபுரி மாவட்ட திராவிடர் கழகம், மகளிரணி மற்றும் இளைஞரணி சார்பில் பாலியல் குற்றவாளியான நித்தியானந்தாவின், ஜாமீனை ரத்து செய்து சிறையில் அடைக்க வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் ஆர்ப்பாட்டம் நடந்தது. தர்மபுரி ராஜகோபால் பூங்கா அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தி.க. மகளிரணி மாவட்ட அமைப்பாளர் நளினி தலைமை தாங்கினார். இளைஞரணி தலைவர் காமராஜ், செயலாளர் காரல்மார்க்ஸ், தி.க. மகளிர் பாசறை சாந்தி, விஜயா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மகளிரணி நிர்வாகி சுடரொளி வரவேற்றார்.
இந்த நிகழ்ச்சியில் திராவிடர் கழக தலைமை சொற்பொழிவாளர் அண்ணா சரவணன் பேசியதாவது:
பாலியல் குற்றவாளி நித்யானந்தாவின் ஜாமீனை ரத்து செய்து சிறையில் அடைக்க வேண்டும். அவர் மீதான வழக்கு விசாரணையை விரைவாக நடத்தி தண்டனை வழங்க வேண்டும். நித்யானந்தாவின் வழக்கு பெங்களூரில் நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கிறது. இந்த வழக்கைப் பாதிக்கும் வகையில் சாட்சிகள் மீது தன் செல்வாக்கைக் திணிக்கும் விதமாக பேட்டி கொடுத்திருக்கிறார். சட்டத்தின் பார்வையில் இவரது செயல்கள் சரியானது தானா?. நித்யானந்தாவிற்கு வழங்கப்பட்டுள்ள ஜாமீனை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். ஆர்ப்பாட்டத்தில் தி.க. மாவட்ட தலைவர் தமிழ்செல்வன், செயலாளர் சிவாஜி, பகுத்தறிவாளர் கழக மாநில துணை தலைவர் தகடூர் தமிழ்செல்வி, மாவட்ட தலைவர் ஊமைஜெயராமன், வேங்கன், மாவட்ட துணை தலைவர் கதிர், கிருஷ்ணமூர்த்தி, செந்தில், சிசுபாலன், பரமசிவம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தி.க. மகளிரணி நிர்வாகி அருள்மொழி நன்றி கூறினார்.
http://www.dinakaran.com/District_detail_2011.asp?Nid=721
Wednesday, July 20, 2011
நித்தி - ரஞ்சி அண்டப்புளுகு ஜோடிக்கு நக்கீரன் விடும் சவால்!
| 16-07-2011 ![]() தன் மீதான குற்றச்சாட்டுகளுக்குப் பதில் சொல்லாமல் நக்கீரன் உள்ளிட்ட ஊடகங்கள் மீது பாய்ந்து பிறாண்டியிருக்கிறார், சென்னையில் ஜூலை 13-ந் தேதி பேட்டியளித்த சாமியார் நித்யானந்தா. தானும் ரஞ்சிதாவும் சேர்ந்திருக்கும் வீடியோ காட்சிகள் ‘மார்ஃபிங்’(போலியாக) செய்யப்பட்டவை என்றும், இதனை வெளியிடாமல் இருப்பதற்காக தங்களை மிரட்டியதாகவும் நித்யானந்தாவும் ரஞ்சிதாவும் பேட்டியளிக்க, நித்யானந்தா ஆசிரமத்தைச் சேர்ந்த நித்ய ஆத்ம பிரமானந்தா, இது தொடர்பாக நக்கீரன் மீது சென்னை காவல்துறை ஆணையரிடம் புகார் கொடுத்திருக்கிறார். 2010 மார்ச் முதல் வாரத்தில் வெளியான நித்யானந்தா-ரஞ்சிதா சம்பந்தப்பட்ட வீடியோ காட்சிகள் பெரும் அதிர்வை உண்டாக்கின. பல்வேறு ஊடகங்களுக்கும் செய்தி நிறுவனங்களுக்கும் இந்த வீடியோ பதிவு டி.வி.டிகள் அனுப்பிவைக்கப்பட்டிருந்தன. உலகெங்கும் கிளைகள் கொண்ட அமைப்பின் துறவியான நித்யானந்தா, இப்படி ஒரு முரண்பாடான காரியத்தில் ஈடுபட்டதை வெளிச்சத்துக்குக் கொண்டுவர வேண்டும் என்ற சமூக அக்கறையுடன்தான் நக்கீரன் இதனை வெளியிட்டது. இதற்காக நக்கீரன் மீது புகார் கொடுத்துள்ளது நித்யானந்தா ஆசிரமம். அந்தப் புகாரில் நக்கீரனுடன் மேலும் சில நிறுவனத்தைச் சார்ந்தவர்களின் பெயர் களும் இடம்பெற்றிருப்ப தோடு, நித்யானந்தா வின் வக்கீல் ஸ்ரீதர் பெயரும் இடம் பெற்றுள்ளது. அவரைப் பற்றித் தெரிவிக்கப்பட்டுள்ள புகாரில், 17.2.2010 அன்று கோவையில் நித்யானந்தா இருந்த போது, அவரைப் பார்ப்பதற்காக ஒரு துண்டு சீட்டுடன் வக்கீல் ஸ்ரீதர் வந்தார் என்றும், அவரை நித்யானந்தா பார்க்க மறுத்து விட்டார் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது. இதன்பின், 21.2.2010 அன்று நித்யானந்தா ஆசிரமத்தைச் சேர்ந்த நித்ய பிராணா னந்தா என்பவரிடம் வக்கீல் ஸ்ரீதர் பேசுகிறார். ![]() 22-2-2010 அன்று நித்ய பிராணானந்தா, சதானந்தா, பக்தானந்தா ஆகியோர் தி.நகரில் உள்ள ஒரு ஓட்டலில் வக்கீல் ஸ்ரீதரை சந்திக்கிறார்கள். பிப்ரவரி 22-ந் தேதி முதல் 26-ந் தேதிவரை பேச்சுவார்த்தை நடக்கிறது. அப்போது வக்கீல் ஸ்ரீதர் 60 கோடி ரூபாய் பணமும், ஹைதராபாத் மற்றும் சென்னையில் சொத்துகளும் கேட்டு பிளாக்மெயில் செய்தார் என்று நித்யானந்தா தரப்பின் புகா ரில் தெரிவிக்கப்பட்டிருப்பதுடன், வக்கீல் ஸ்ரீதர், நக்கீரனில் செய்தி வெளியிடுவேன் என்று மிரட்டிய தாகவும், நக்கீரனும் நித்யானந் தாவை பிளாக்மெயில் செய்ததாக வும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடிகை ரஞ்சிதா தந்துள்ள புகாரி லும் நக்கீரன் பிளாக் மெயில் செய்த தாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உண்மை என்னவென்றால், நக்கீரன் மீது சென்னை 15-வது சிட்டி சிவில் கோர்ட்டில் 3.3.2010-ல் நித்யானந்தா தரப்பிலிருந்து வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கில், நக்கீரனுக்கு எதிராக, நித்யானந்தா சார்பில் ஆஜரானவர் இதே வக்கீல் ஸ்ரீதர்தான். வழக்கு பெண்டிங்கில் இருக்கும்போது, நித்யானந்தா சார்பில் ஜூனியர் விகடன் மற்றும் குமுதம் ரிப் போர்ட்டருக்கு பேட்டி தந்தவரும் இதே ஸ்ரீதர்தான். 2010 மார்ச் 4-ந் தேதி நித்யானந்தா ஆசிரமத்தின் சார்பில் பிரஸ் மீட் கொடுக்கப்பட்டது. ஆசிரம நிர்வாகி ஆத்மா பிரபானந்தாவுடன் (படம் வெளி யிட்டுள்ளோம்) வக்கீல் ஸ்ரீதரும் இருந்தார். மார்ச் 3-ந் தேதி தொடங்கி 19-ந் தேதிவரை தினமும் கோர்ட் டில் வாதங்கள் நடைபெற்றன. அதிலும், நித்யானந்தா தரப்பு வழக்கறிஞராக, ஸ்ரீதர் தொடர்ந்து ஆஜரானார். உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் டி.வி. நிறுவனம் கொடுத்த உத்தரவாதத்தைத் தொடர்ந்து, சென்னையில் போடப்பட்டிருந்த வழக்குகளையும் 19-ந் தேதியன்று, தானாகவே வாபஸ் வாங்கிக் கொண்டது நித்யானந்தா தரப்பு. இதில், நக்கீரன் எந்த உத்தரவாதமும் அளிக்கவில்லை. நித்யானந்தா தரப்பும், இந்த வழக்கு விசாரணையின்போது எந்த ஒரு தருணத்திலும், தங்களை நக்கீரன் பிளாக்மெயில் செய்ததாகத் தெரிவிக்கவில்லை. ஸ்ரீதர் என்பவர் நித்யானந்தா ஆசிரமத்திற்கு வேண்டியவ ராகவும் அவர்களுக்காக வழக்கில் ஆஜராகக்கூடியவராகவும் இருந்திருக்கிறாரே தவிர, அவருக்கும் நக்கீரனுக்கும் எந்தத் தொடர்புமில்லை என்பது நீதிமன்றத்தில் யாருக்காக ஸ்ரீதர் ஆஜரானார் என்பதிலிருந்தே தெரிகிறது. இதன்பின் மீண்டும் 4.4.2010-ல் உயர்நீதிமன்றத்தில் ஒரு சிவில் வழக்கை நக்கீரனுக்கு எதிராகத் தாக்கல் செய்தது நித்யானந்தா தரப்பு. இந்த வழக்கு தற்போது 5-வது விரைவு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கிலும் ஒவ்வொரு வாய்தாவின்போதும் நித்யானந்தா தரப்பிலிருந்து நித்ய ஆத்ம பிரபானந்தா ஆஜராகிறார். ஒரு முறைகூட, நக்கீரன் பிளாக்மெயில் செய்த தாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாண வாக்கு மூலத்திலும் தெரிவித்ததில்லை. இந்த வழக்கு விசாரணை நடந்துகொண்டிருக்கும் நிலையிலேயே, நக்கீரன் மீது 10 நீதிமன்ற அவமதிப்பு வழக்கு களை நித்யானந்தா தரப்பு தொடர்ந்தது. அந்த வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டன. இதில் எந்தவொரு வழக்கிலும் ப்ளாக்மெயில் என்று இதுவரை தெரிவிக்கவில்லை. ![]() அதுபோலவே, நடிகை ரஞ்சிதா கடந்த 2010-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் கர்நாடக மாநிலம் ராம்நகர் ஜுடிஷியல் மாஜிஸ்ட்ரேட் கோர்ட்டில் அவர் தாக்கல் செய்த பிரைவேட் கம்ப்ளைண்ட் டில் தர்மானந்தா, ஆர்த்திராவ், வக்கீல் ஸ்ரீதர் ஆகியோர் மீது புகார் தெரிவித்திருந்தார். இதி லும், நக்கீரன் தன்னை மிரட்டிய தாகக் கூறவில்லை. பின்னர், கர்நாடக உயர்நீதிமன்றத்தில் 28.2.2011 அன்று ஒரு ரிட் பெட்டிஷன் தாக்கல் செய்தார். அதில் கர்நாடகம் மற்றும் தமிழகத்தில் உள்ள 39 பத்திரிகைகளில் தன்னைப் பற்றிய செய்திகள் வெளியிடுவது தொடர்பாகத் தெரிவித்திருந்தார். அந்த வழக்கிலும், நக்கீரன் தன்னை பிளாக்மெயில் செய்வதாக ரஞ்சிதா தெரிவிக்கவில்லை. ஆக, முதலில் நக்கீரன் மீது நித்யானந்தா வழக்கு தொடுக்கிறார். அதில் எந்த இடத்திலும் நக்கீரன் பிளாக்மெயில் செய்ததாக சொல்லவில்லை. அடுத்து சதானந்தா பெயரில் நக்கீரன் மீது ஒரு வழக்கு தொடுத்தார்கள். அந்த வழக்கிலும் நக்கீரன் பிளாக் மெயில் செய்ததாக சொல்லவில்லை. கடைசியாக நித்ய ஆத்ம பிரபானந்தா என்பவர் சதானந்தாவின் ஏஜெண்டாக நீதிமன்றத்தில் கொடுத்த பிரமாண வாக்குமூலத்தில் நக்கீரன் பிளாக்மெயில் செய்ததாக எந்த இடத்திலும் சொல்லவில்லை. தற்போது நித்யானந்தாவும் ரஞ்சிதாவும் நக்கீரன் பிளாக்மெயில் செய்ததாக பேட்டி அளித்திருப்பதுடன் அவர்கள் தரப்பிலான புகாரிலும் அதனைத் தெரிவித்துள்ளனர். இந்தப் பொய்க் குற்றச்சாட்டை நக்கீரன் சட்டப்படி எதிர்கொள்ளத் தயாராகவே இருக்கிறது. நித்யானந்தாவையோ ரஞ்சிதாவையோ நக்கீரன் தொடர்பு கொள்ளவேயில்லை. வீடியோ காட்சிகள் அப்பட்டமாக இருந்ததால், அவர்களின் கருத்தைக் கேட்க வேண்டிய தேவைகூட ஏற்படவில்லை. உண்மையை உலகத்திற்குத் தெரிவிக்கவேண்டும் என்ற நோக்கத்தில் அவற்றை வெளியிட்டோம். அண்ட புளுகுணி ரஞ்சிதா 12-07-2011 அன்று பத்திரிகைகளுக்கு கொடுத்த பேட்டியில் நித்யானந்தருடன் இருப்பது நான் அல்ல அது, மார்ஃபிங் முறையில் சித்தரிக் கப்பட்டது. எதுவுமே நடக்கவில்லை என்பதுதான் உண்மை(?) என்று சொல்லியுள்ளார். ![]() ஆனால் 14-03-2010 அன்று வெளியான குமுதம் ரிப்போர்ட்டரில் ""சுவாமி நித்யானந்தாவின் காலைப் பிடித்து விடுவதும், மாத்திரை கொடுப்பதும், சாப்பிட உணவு கொடுப்பதும் ஒரு பணிவிடைதான் அதைத்தான் நான் செய்தேன்'' என்று பேட்டி கொடுத்துள்ளார். இத்தனை யையும் மறைத்து அண்ட புளுகு ஆகாச புளுகு அளவுக்கு பொய் சொல்லியிருக்கிறார் ரஞ்சிதா. நித்யானந்தா-ரஞ்சிதா பேட்டி களில் நக்கீரனை நோக்கி வைக்கப்பட்ட மற்றொரு குற்றச்சாட்டு, தங்கள் பெயரைக் கெடுக்கும் வகையில் மார் ஃபிங் வீடியோ வெளியிடப்பட்டது என்பதுதான். நித்யானந்தாவும் ரஞ்சிதாவும் நெருக்கமாக உள்ள வீடியோ காட்சிகள் உண்மையானவை யா, உருவாக்கப்பட்டவையா என்பதை தடயவியல் அறிவியல் சோதனைகள் தெளிவுபடுத்தியுள்ளன. நித்யானந்தா மீதான வழக்கை விசாரித்துவரும் கர்நாடக மாநில போலீசின் சி.ஐ.டி. பிரிவின் டி.ஐ.ஜியான ஐ.பி.எஸ் அதிகாரி கே.எஸ்.ஆர்.சரண் ரெட்டி, இந்த வீடியோவின் உண்மைத் தன்மையை அறிய டெல்லியில் உள்ள தடய அறிவியல் ஆய்வகத்துக்கு அனுப்பினார். மதுபான் சவுக், செக்டர் 14, ரோகினி, டெல்லி- 110 085 என்ற முகவரியில் உள்ள இந்த ஆய்வகம் தேசிய அக்ரடிஷன் கமிட்டியின் அங்கீகாரம் பெற்ற அரசு நிறுவனமாகும். கர்நாடக சி.ஐ.டி அனுப்பிய ஆவணங்களை 27-7-10 அன்று பெற்றுக் கொண்ட தடய அறிவியல் ஆய்வகம், 12.11.10 அன்று தனது பரிசோதனை அறிக்கையை கொடுத்துள்ளது. பரி சோதனைக்கு எடுத்துக்கொள்ளப் பட்டவை எவை எவை, அவற்றை எந்த முறையில் ஆய்வுக்குட்படுத்தினோம், அவற்றின் முடிவுகள் என்ன என்பது தான் இந்த அறிக்கையின் சாராம்ச மாகும். ஆய்வுக்கு அனுப்பப்பட்ட பொருட்களுக்கு குறியீட்டு எண் கொடுத்தது தடய அறிவியல் ஆய்வகம். Exhibit-1 என்ற குறியீடு கொண்ட வீடியோவில் இருந்த ஆணின் முகம் சம்பந்தப்பட்ட பதிவுகளுக்கு Exhibit-QMFI என்ற குறியீடும், அந்த ஆணுடன் நெருக்கமாக இருந்தபடி, ஸ்பை கேமராவை அட்ஜஸ்ட் செய்யும் பெண்ணுக்கு Exhibit-QFFI என்றும் குறியீடு கொடுக்கப்பட்டது. (ஆண் என்பது நித்யானந்தாவையும் பெண் என்பது ரஞ்சிதாவையும் குறிக்கும்). இதுபோல, Exhibit-2 என்ற குறியீடு கொண்ட வீடியோவிலும் இதே போல ஆண், பெண் உருவங்களுக்கு குறியீடுகள் கொடுக்கப்பட்டன. Exhibit-3 என்ற குறியீடு கொடுக்கப்பட்ட, மோசர்பியர் டி.வி.டியில் போட்டோக்களும் வீடியோக்களும் ஃபைல்களாக இருந்தன. அவற்றிலிருந்த பெண் உருவத்திற்கு Exhibit-SFFI எனக் குறியீடு தரப்பட்டது. (அதாவது, அந்த டி.வி.டியில் இருந்தவை ரஞ்சிதா சம்பந்தப்பட்ட பழைய போட்டோக்களும் வீடியோ காட்சிகளுமாகும்.) Exhibit-4 என்ற குறியீடு கொடுக்கப்பட்ட மோசர்பியர் டி.வி.டியில் இருந்த போட்டோ மற்றும் வீடியோ ஃபைல்களில் இருந்த ஆண் உருவத்திற்கு Exhibit-SMFI என்ற குறியீடு கொடுக்கப்பட்டது. (இந்த டி.வி.டியில் இருந்தவை, நித்யானந்தா சம்பந்தப்பட்ட பழைய போட்டோக்களும் வீடியோ காட்சிகளுமாகும்.) இந்தக் குறியீடுகளின் அடிப்படையில் ஆய்வுகளை மேற்கொண்ட தடய அறிவியல் ஆய்வகம் உருவங்கள் பற்றிய ஆய்வு மற்றும் ஒப்பீடுகள் தொடர்பான ஆய்வில், Exhibit-QMFI எனக் குறியிடப்பட்ட (ஆண்) உருவமும், Exhibit - SMFI எனக் குறியிடப்பட்டுள்ள (ஆண்) உருவமும் ஒரே (ஆண்) உருவம்தான் என்பது கண்டறியப் பட்டுள்ளது. (அதாவது, ரஞ்சிதாவுடன் வீடியோவில் உள்ள நித்யானந்தாவின் உருவம், டி.வி.டியில் உள்ள நித்யானந்தாவின் பழைய போட்டோ மற்றும் வீடியோக்களுடன் பொருந்துகிறது. Exhibit-QFFI என குறியிடப்பட்டுள்ள (பெண்) உருவமும், Exhibit-SFFI என குறியிடப் பட்ட (பெண்) உருவமும் ஒரே (பெண்) உருவம் தான் என்பது கண்டறியப்பட்டுள்ளது. (அதாவது, வீடியோவில் நித்யானந்தாவுடன் உள்ள ரஞ்சிதா வின் உருவம், டி.வி.டியில் உள்ள போட்டோ மற்றும் வீடியோக்களுடன் பொருந்துகிறது.) -இதுதான் டெல்லியில் உள்ள தடய அறிவியல் ஆய்வகத்தில் பரிசோதனை நடத்திய டாக்டர் சி.பி.சிங்கின் அறிக்கையாகும். தடய அறிவியல் ஆய்வகத்தின் முடிவுகள் மிகத் தெளிவாக உண்மையை விளக்குகின்றன. வீடியோ காட்சிகளைக் காணும்போதே சாதாரண மக்களால் இந்த உண்மையைப் புரிந்துகொள்ள முடியும். உண்மை களை உரக்கச் சொல்வதுதான் நக்கீரனின் வழக் கம். பிரேமா னந்தா, ஜெயேந்திரர் ஆகியோர் தொடர்பான புலனாய்வு களிலும் அதிர வைக்கும் உண்மைகளை வெட்ட வெளிச்சமாக்கியது நக்கீரன்தான். ஆன்மீகப் போர் வையில் நித்யானந்தா மேற்கொண்ட செயல்பாடு களையும் அதுபோலவே அம்பலப்படுத்தியது நக்கீரன். ![]() இதற்காக நக்கீரன் மீது நித்யானந்தாவும் ரஞ்சிதாவும் பாய்கிறார்கள். இந்தப் பாய்ச்சலுக்கோ பூச்சாண்டிகளுக்கோ நக்கீரன் பயந்துவிடாது. அணிந் திருக்கும் காவி உடைக்கான கண்ணியம் சிறிதுமின்றி, அறிவார்ந்த பத்திரிகையாளர்கள் நிறைந்திருக்கும் அரங்கில், நித்யானந்தா காறித் துப்புகிறார் என்றால், அவர் மல்லாந்து படுத்துக்கொண்டு எச்சில் துப்புகிறார் என்றுதான் அர்த்தம். இதெல்லாம் ஒரு பொழப்பா என கேட்கிறார் நித்யானந்தா. நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்ற தாரக மந்திரத்தின் அடிப்படையில் சமூகத்தில் மதம் மற்றும் ஆன்மீகப் போர்வையில் ஒளிந்து கொண்டு மக்களை ஏமாற்றி பொழப்பு நடத்தும் காவி உடை தரித்த இவர்களை போன்ற மோசடிப் பேர்வழிகளை அம்பலப்படுத்துவதையும் அப்புறப்படுத்துவதையும் நக்கீரன் பொழப்பாக கொண்டுள்ளதால்தான் லட்சோப லட்சம் வாசகர்களுடன் இன்றும் கம்பீர மாக பவனி வருகிறது நக்கீரன். இதுதான் எங்கள் பொழப்பு! நக்கீரன் வெளியிட்டது உண்மையான வீடியோ காட்சிகள்தான் என்பதில் உறுதியாக இருக்கிறோம். சட்டப்பூர்வமாகவும் இதனை நிரூபிப்போம். வீடியோ காட்சிகள் போலியானவை என்று சொல்லும் நித்யா னந்தாவும் ரஞ்சிதாவும் நீதிமான்கள் -சட்ட வல்லு நர்கள் -தொழில்நுட்ப வல்லுநர்கள் -தடயவியல் நிபுணர்கள் -பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட 100 பேர் முன்பாக இந்த வீடியோ காட்சிகள் போலியானவை என்பதை நிரூபிக்கத் தயாரா என்று நக்கீரன் பகிரங்கமாக சவால் விடுகிறது. இந்த சவாலை எதிர்கொண்டு, தங்க ளின் பரிசுத்தத் தன் மையை நிரூபிக்க நித்யானந்தாவும் ரஞ்சிதாவும் தயாரா? -ஆசிரியர்
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
Wednesday, June 15, 2011
Nithyananda falls from horse, fractures limbs Read more at: http://www.ndtv.com/article/cities/nithyananda-falls-from-horse-fractures-limbs-112411?cp Read more at: http://www.ndtv.com/article/cities/nithyananda-falls-from-horse-fractures-limbs-112411&cp
Bangalore: Controversial godman Swami Nithyananda was admitted to Manipal hospital with both arms fractured after he fell off a horse he was riding at his Bidadi Ashram last morning.
According to the doctors who treated Nityananda, a bone had pierced through his skin and required corrective surgery.
Dr Raj Chakravarthy, HOD Orthopedic department Manipal, who performed the surgery on him said that he was brought to the hospital with compound fractured injuries in both forearms.
Chakravarthy informed that the surgery was successful and Nityananda was shifted to a ward for two days post operative care. Ashram spokesperson Sachid said that the incident occurred when Nityananda was riding his horse, which was a regular practice after his morning mediation session.
Devotees who had come for darshan gathered started cheering, following which his horse panicked and bolted, resulting in their swami falling to the ground. Sachid informed that he is currently fine and will probably be discharged shortly.
http://www.ndtv.com/article/cities/nithyananda-falls-from-horse-fractures-limbs-112411
According to the doctors who treated Nityananda, a bone had pierced through his skin and required corrective surgery.
Dr Raj Chakravarthy, HOD Orthopedic department Manipal, who performed the surgery on him said that he was brought to the hospital with compound fractured injuries in both forearms.
Chakravarthy informed that the surgery was successful and Nityananda was shifted to a ward for two days post operative care. Ashram spokesperson Sachid said that the incident occurred when Nityananda was riding his horse, which was a regular practice after his morning mediation session.
Devotees who had come for darshan gathered started cheering, following which his horse panicked and bolted, resulting in their swami falling to the ground. Sachid informed that he is currently fine and will probably be discharged shortly.
http://www.ndtv.com/article/cities/nithyananda-falls-from-horse-fractures-limbs-112411
Friday, May 20, 2011
Avatar or CULT?!
Those who are truly capable of independent thinking, watch the following video, read the information available and decide for yourself whether somebody is an Avatar or just a Cult Leader
Cult denotes a group that forms around a person who claims he or she has a special mission or knowledge, which will be shared with those who turn over most of their decision making to that self-appointed leader.
The term cult tends to imply something weird, something other than normal, something that is not us. But cults are far from marginal, and those who join them are no different from you or me. The issues they represent are basic to our society, to our understanding of each other, and to our accepting our vulnerabilities and the potential for abuse within our world.
Cults come in all sizes, form around any theme, and recruit persons of all ages and backgrounds. Not all cults are religious, as some people think. Their reasons for existing may concern religion, life-style, politics, or assorted philosophies. Not everyone who is approached by a cult recruiter joins, and of those who join, not all stay forever. Cults vary in how much financial and political power they wield. Some are local phenomena with only a dozen members. Others have thousands of members, operate multinational businesses, and control complex multimillion- if not multibillion-dollar organizations.
Modern-day cults and thought-reform groups tend to offer apparent utopias, places where all humankind's ills will be cured. The cults' lure is, if you just come along, all will be fine, and everyone will live happily ever after.
Since the 1960s, there has been a burgeoning of independent entrepreneurial groups that go into the mind-manipulation and personality-change business. Myriads of false messiahs, quacks, and leaders of cults and thought-reform groups have emerged who use Orwellian* mind-manipulation techniques. They recruit the curious, the unaffiliated, the trusting, and the altruistic. They promise intellectual, spiritual, political, social, and self-actualization utopias. These modern-day pied pipers offer, among other things, pathways to God, salvation, revolution, personal development, enlightenment, perfect health, psychological growth, egalitarianism, channels to speak with 35,000-year- old "entities," life in ecospheres, and contact with extraterrestrial beings.
There is truly a smorgasbord of spiritual, psychological, political, and other types of cults and cultic groups seeking adherents and devotees. Contrary to the myth that those who join cults are seekers, it is the cults that go out and actively and aggressively find followers. Eventually, those groups subject their followers to mind-numbing treatments that block critical and evaluative thinking and subjugate independent choice in a context of a strictly enforced hierarchy
The wisdom of the ages is that most manipulation is subtle and covert. When Orwell* drew on this wisdom, he envisioned the evolution of an insidious but successful mind and opinion manipulator. He would appear as a smiling, seemingly beneficent Big Brother. But instead of one Big Brother, we see hordes of Big Brothers in the world today. Many of them are cult leaders."
* In 1949, George Orwell wrote about the negative utopia he feared would evolve, perhaps by 1984.
Source: Excerpts from 'Cults in our Midst' by Dr. Margaret Thaler Singer
Margaret Thaler Singer, Ph.D., is one of the leading experts in the field of coercive persuasion, a clinical psychologist and emeritus adjunct professor at the University of California, Berkeley. In her career, she has counseled and interviewed more than 3,000 current and former cult members and their relatives and friends.
http://standupfordharma.blogspot.com/
Cult denotes a group that forms around a person who claims he or she has a special mission or knowledge, which will be shared with those who turn over most of their decision making to that self-appointed leader.
The term cult tends to imply something weird, something other than normal, something that is not us. But cults are far from marginal, and those who join them are no different from you or me. The issues they represent are basic to our society, to our understanding of each other, and to our accepting our vulnerabilities and the potential for abuse within our world.
Cults come in all sizes, form around any theme, and recruit persons of all ages and backgrounds. Not all cults are religious, as some people think. Their reasons for existing may concern religion, life-style, politics, or assorted philosophies. Not everyone who is approached by a cult recruiter joins, and of those who join, not all stay forever. Cults vary in how much financial and political power they wield. Some are local phenomena with only a dozen members. Others have thousands of members, operate multinational businesses, and control complex multimillion- if not multibillion-dollar organizations.
Modern-day cults and thought-reform groups tend to offer apparent utopias, places where all humankind's ills will be cured. The cults' lure is, if you just come along, all will be fine, and everyone will live happily ever after.
Since the 1960s, there has been a burgeoning of independent entrepreneurial groups that go into the mind-manipulation and personality-change business. Myriads of false messiahs, quacks, and leaders of cults and thought-reform groups have emerged who use Orwellian* mind-manipulation techniques. They recruit the curious, the unaffiliated, the trusting, and the altruistic. They promise intellectual, spiritual, political, social, and self-actualization utopias. These modern-day pied pipers offer, among other things, pathways to God, salvation, revolution, personal development, enlightenment, perfect health, psychological growth, egalitarianism, channels to speak with 35,000-year- old "entities," life in ecospheres, and contact with extraterrestrial beings.
There is truly a smorgasbord of spiritual, psychological, political, and other types of cults and cultic groups seeking adherents and devotees. Contrary to the myth that those who join cults are seekers, it is the cults that go out and actively and aggressively find followers. Eventually, those groups subject their followers to mind-numbing treatments that block critical and evaluative thinking and subjugate independent choice in a context of a strictly enforced hierarchy
The wisdom of the ages is that most manipulation is subtle and covert. When Orwell* drew on this wisdom, he envisioned the evolution of an insidious but successful mind and opinion manipulator. He would appear as a smiling, seemingly beneficent Big Brother. But instead of one Big Brother, we see hordes of Big Brothers in the world today. Many of them are cult leaders."
* In 1949, George Orwell wrote about the negative utopia he feared would evolve, perhaps by 1984.
Orwell's genius was in sensing that combinations of social and psychological techniques are easier, more effective, and cheaper than the gun-to-the-head methods of coercion. Social and psychological persuasion is also less likely to attract attention and thus is less apt to mobilize opposition early and easily from those being manipulated. Orwell reasoned that if a government could control all media and interpersonal communication while simultaneously forcing citizens to speak in a politically controlled jargon, it could blunt independent thinking. If thought could be controlled, then rebellious actions against a regime could be prevented. Not only in his book Nineteen Eighty-Four but also in his essays on politics and the English language, Orwell emphasized the power of words. Words represent thoughts, and without the capability to express thoughts, people lose access to their own thinking.
Source: Excerpts from 'Cults in our Midst' by Dr. Margaret Thaler Singer
Margaret Thaler Singer, Ph.D., is one of the leading experts in the field of coercive persuasion, a clinical psychologist and emeritus adjunct professor at the University of California, Berkeley. In her career, she has counseled and interviewed more than 3,000 current and former cult members and their relatives and friends.
http://standupfordharma.blogspot.com/
Subscribe to:
Comments (Atom)
: Email this Article 

இப்படி ஒரு மோசடியை அரங்கேற்றிய நித்யானந்தாவின் குண்டலினி சக்தி பற்றி, இந்து மதத்தின் மீது ஆழ்ந்த பற்று வைத்துள்ள இந்து முன்னணி கட்சியின் மாநில தலைவர் ராம.கோபாலனிடம் கேட்டபோது,’’""நமது உடலில் 6 சக்கரங்கள் உண்டு. அந்த 6-ம் ஆறுவிதமான சக்தி கொண்டது. அதில் ஒன்று குண்டலினி சக்தி. இந்த சக்தி மூலம் நமது உடலை அந்தரத்தில் மிதக்கவைக்க முடியும். மிகுந்த தவமிருந்து கிடைக்கப் பெறுகிற வலிமை இது. ராமகிருஷ்ண பரமஹம்சர் மிகப்பெரிய யோகி. தவ வலிமை மிக்கவர். தனது குண்டலினி சக்தியால் இறைவனை பார்த்தவர். ஒருமுறை அவரிடம் ஒரு சீடர்,’"ஸ்வாமி... அங்கே பாருங்கள்... ஒருவர் கடலில் நடந்து வருகிறார்'’என்று சொல்ல,’ "அதெல்லாம் 5 பைசா வேலை இது'’என்று சொன்னார் பரமஹம்ஸர். விஞ்ஞான ரீதியாக குண்டலினி சக்தி மூலம் உடலை அந்தரத்தில் மிதக்க வைக்க முடியும். பல சித்தர்களும் யோகிகளும் இதனை செய்திருக்கிறார்கள். ஆனால் நித்யானந்தாவால் முடியுமா? முடியாதா? என்று எனக்கு தெரியவில்லை. அந்த அளவுக்கு முறையான பயிற்சி அவருக்கு இருக்குமா என்றும் தெரியவில்லை'' என்கிறார்.
இந்தப் புகாரின் மீது தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது காவல்துறை. இந்த நிலையில், சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் 18-ந்தேதி மாலை 5 மணிக்கு செய்தியாளர்களை சந்தித்தார் வக்கீல் ஸ்ரீதர்.




நக்கீரன் மிரட்டியதாக பொய்க்குற்றச்சாட்டு சுமத்தும் நித்யானந்தா, தனக்கு எதிராக வழக்கு தொடுத்து, ஆசிரமத்து விஷயங்களை வெளியே கொண்டுவந்த லெனின் தர்மானந்தாவிடம் போனில் மிஞ்சியும் கெஞ்சியும் பேசியதையும் அதை லெனின் தர்மானந்தா டேப் செய்திருந்ததையும் ஏற்கனவே நக்கீரன் வெளியிட்டிருக்கிறது.