FLASH NEWS!!


Latest Updates and Breaking NEWS

Child Protection Cell To Take Against Nithyananda Gurukul at High Court


15 CASES FILED BY NITHY'S CULT TO HARASS THE WHISTLE BLOWER DHARMA (LENIN)

3 cases filed in the US against Accused 1 Nithyananda (Mr. Rajasekar), Nithyananda Foundation,

Accused 2 Mr. Gopal Reddy Sheelum (Sri Nithya Bhaktananda), Accused 3 Mr. Siva Vallabhaneni (Sri Nithya Sachitananda)
and Ma Nithya Sadananda (Mrs. Jamuna Rani)


4 cases filed in India against Nithyananda Dhyanapeetam for fraud:
Donors of Hyderabad Ashram, Rajapalayam Ashram ,trichy ashram and Seeragapadi Ashram (near Salem) demand that
fraudulently obtained donations be returned

Nithyananda case: High court dismisses plea challenging charge sheet (Click here to watch video)

--------------------------------------------------------------------------------

Nithyananda's sleaze CD is GENUINE: CID (Click here to read entire article)

Friday, January 11, 2013

பிடதி ஆசிரமத்தில் இருந்து வெளியேற வேண்டும்: நித்யானந்தாவுக்கு எதிராக கன்னட அமைப்பு போராட்டம்

Thursday, January 10, 2013, 14:52 [IST]


பெங்களூர்: பிடதி ஆசிரமத்திலிருந்து நித்தியானந்தா வெளியேற வேண்டும் என்ற கோரிக்கையுடன் கன்னட அமைப்பு போராட்டத்தில் குதித்துள்ளதால் மறுபடியும் நித்தியானந்தா வெளியேற வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. பெங்களூர் அருகே உள்ள பிடதியில் நித்யானந்தாவுக்கு ஆசிரமம் உள்ளது. மதுரை மடாதிபதியின் இளைய ஆதினமாக நித்யானந்தா நியமிக்கப்பட்டதால் அவர் மதுரை வந்து பதவி ஏற்றார். ஆனால் அதற்கு கடும் எதிர்ப்புக் கிளம்பியதால் அந்தப் பதவியிலிருந்து நித்தியானந்தாவைத் தூக்கினார் அருணகிரிநாதர். அதன் பிறகு 


திருவண்ணாமைலையிலும், பிடதியிலுமாக கேம்ப் மாறிக் கொண்டிருக்கிறார். நேற்று நீண்ட இடைவெளிக்குப் பின்னர் பிடதி ஆசிரமத்திற்கு நித்தியானந்தா வந்தார். அவருடன் வழக்கம் போல ஆதரவாளர்களும் கும்பலாகப் போனார்கள். அங்கு அவர் அருளுரை என்ற பெயரில் தனது ஆதரவாளர்களிடையே பேசினார். இந்த நிலையில் நித்தியானந்தா வந்திருக்கிறார் என்ற தகவல் பரவியதும் கர்நாடக நவநிர்மான் சேனா என்ற அமைப்பைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் அங்கு திரண்டு வந்து நித்தியானந்தாவே வெளியேறு என்று கூறி போராட்டத்தில் குதித்தனர். மேலும் அங்கிருந்த பேனரில் இருந்த நித்தியானந்தா படத்துக்கும் கரியைப் பூசி குதூகலித்தனர். கடைசியில் போலீஸார் வந்து அனைவரையும் அமைதிப்படுத்தி கலைந்துபோகச் செய்தார்கள்.

http://tamil.oneindia.in/news/2013/01/10/india-kannada-organization-protests-against-nithyanantha-167749.html

http://www.maalaimalar.com/2013/01/10132044/Compaign-aganist-Nithyananda.html

Wednesday, January 9, 2013

NITHYANANDA IN TROUBLE AGIN ,PROTEST IN KARNATAKA


NITHYANANDA IN TROUBLE AGIN TV9 NEWS

NITHYANANDA IN TROUBLE AGIN - PROTEST IN KARNATAKA


NITHYANANDA IN TROUBLE AGIN SUVARNA kannada tv NEWS NITHYANANDA IN TROUBLE AGIN SUVARNA kannada tv NEWS

நித்தியானந்தாவை நிம்மதி இழக்கச் செய்து விட்டது போலீஸ்


. கெடுபிடி காரணமாக நித்தியானந்தா தனது பிறந்த நாள் விழா வை, திருவண்ணாமலை ஆசிரமத்திலேயே எளிமையாகக் கொண்டாடி முடித்ததில், சீடர் களுக்குப் பலத்த ஏமாற்றம்! உலகம் முழுவதும் ஆசிரமங்களை அமைத்தும் பிரபலம் ஆக முடியாத நித்யானந்தா, ஒரே ஒரு வீடியோவால் தலைமறைவு, தப்பி ஓட்டம், அதிரடிக் கைது என சர்ச்சைகளின் நாயகன் ஆனார். அடுத்து, மதுரை ஆதீனத்தோடு கைகோத்து தன்னை அடுத்த ஆதீனமாக அறிவிக்க வைத்தார். இதனால், மதுரை ஆதீனம் அருணகிரிநாதருக்கு அடுக்கடுக்காகப் பல பிரச் னைகள் ஏற்பட, நித்தியைக் கை கழுவியதோடு அவரது சீடர்களையும் ஆசிரமத்தில் இருந்து வெளியேற்றினார். அதைத் தொடர்ந்து தன் பூர்வீக இடமான திருவண்ணாமலை ஆசிரமத்தி​லேயே தங்கினார் நித்தி. அந்த ஆசிரமத்தையும் இந்து அறநிலையத் துறையினர் தங்கள் கட்டுப்பாட்டுக்குக் கொண்டுவர நோட்டீஸ் கொடுத்தனர். ஆடிப்போன நித்தி, மூத்த வழக் கறிஞர்கள் சிலருடன் ஆலோசனை நடத்தி, கோர்ட்டுக்குச் சென்றார். கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக அவர் எங்கே இருக்கிறார் என்றே யாருக்கும் தெரியாமல் இருந்தது. இந்த நிலையில், 

கடந்த 6-ம் தேதி அவருடைய 36-வது அவதாரப் பெருநாள் விழாவை (அதாங்க, பிறந்த நாள் விழா!) பிரமாண்டமாகக் கொண்டாடத் திட்டம் போட்டிருந்தார். அதற்காக அண்ணாமலையார் கோயில் ராஜகோபுரம் எதிரே மேடை அமைக்கப்​பட்டு இருந்தது. ஒயிலாட்டம், புலியாட்டம், தாரை தப்பட்டை, கேரள செண்டை மேளம் முழங்க மாட வீதிகளில் உற்சவ மூர்த்திகளுடன் வீதி உலா, ஆசிரம வளாகத்தில் சத்சங்க விழா, பின்னர் பக்தர்​களுக்கு ஆசி வழங்குதல் என ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. பிறந்த நாளான 6-ம் தேதி அதிகாலையில் நித்தியின் வருகைக்காக அண்ணாமலையார் கோயிலில் அவரது சீடர்கள் காத்திருந்தனர். நேரம் ஆனதே தவிர, அவர் வரவில்லை. 

பிறந்த நாள் தொடர்பான நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு, ஆசிரமத்தை விட்டு வெளியே வராமல் சிறை வைக்கப்பட்டவர்போல் அங்கேயே இருந்தார். நித்தியின் பக்தர்கள் சிலரிடம் பேசியபோது, ''சுவாமியின் பிறந்த நாள் விழாவை எப்போதும் கோலாகலமாகக் கொண்டாடுவது வழக்கம். பிறந்த நாள் அன்று அதிகாலையிலேயே அண் ணாமலையார் கோயிலுக்கு சீடர்களுடன் வந்து அபிஷேகம் செய்வார். அதன்பின், அருண கிரிநாதர் சன்னதிக்குச் சென்று அங்கேயும் பூஜைகள் செய்வார். இந்த முறை அபிஷேகத்துக்கு சுவாமியுடன் ஐந்து பேரைதான் அனுமதிக்க முடியும் என்று கோயில் சார்பில் சொல்லப்பட்டது. இதனால் பிறந்த நாள் அதுவுமாக காலையிலேயே ஏன் வீண் பிரச்னை என்று கோயிலுக்கே வராமல் இருந்து விட்டார். அதற்குப் பதில், பெங்களூரு கருமாரியம்மன் ஆசிரமத்தின் மதுக்கர் சுவாமிகளுடன் அவரது முக்கியச் சீடர்கள் கோயிலுக்கு வந்து பூஜைகள் செய்துவிட்டுச் சென்றனர். மற்ற நிகழ்ச்சிகளையாவது சிறப்பாக நடத்த இருந்தோம். ஆனால், நகரில் எங்களது விழாவுக்கும் ஊர்வலத்துக்கும் அனுமதி தர போலீஸார் மறுத்து விட்டனர். 


இதனால், அந்த நிகழ்ச்சிகளையும் ரத்துசெய்துவிட்டு மாலையில் ஆசிரமத்தில் கொண்டாட இருந்தோம். அதற்காக ஆசிரமத்தில் பெரிய மேடை அமைத்து அலங்காரங்கள் செய்து இருந்தோம். சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டுவிடும் என்று போலீஸார் அதற்கும் அனுமதி தர மறுத்து விட்டனர். நித்தியானந்தரின் மெழுகு சிலை பொம்மைகளும் ஓரங்கட்டப்பட்டன. கடைசியில், சத்சங்க நிகழ்ச்சியை மட்டும் ஒரு பெரிய ஹாலில் நடத்தினார். இந்த நிகழ்ச்சிக்கு டெல்லியில் இருந்து ஸ்ரீ ஸ்ரீ நாராயண் சாய் சுவாமிகள் வந்து, நித்தியானந்​தரை வாழ்த்திச் சென்றார். பின்னர் பக்தர்கள் அனைவருக்கும் அங்கு இருந்தபடியே சுவாமி ஆசி வழங்கினார். இந்த நிகழ்ச்சிகள் பெரிய திரைகளில் ஒளிபரப்பு செய்யப்​பட்டது. பல தடைகளை மீறி, சுவாமி விழாவை நடத்திக் காட்டினார்'' என்றனர். இந்த விழாவுக்காக சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் இருந்து ஆட் கள் அழைத்து வரப்பட்டு இருந்தனர். அவர்களுக்காக நகரில் லாட்ஜ், திருமண மண்டபங்கள் புக் செய்யப்பட்டன. சளைக் காமல் பேட்டி கொடுக்கும் நித்தி, இந்த முறை மீடியாவையைச் சந்திப்பதையே தவிர்த்தார். நித்தி விழாவுக்கு அனுமதி மறுக்கப்பட்டது குறித்து எஸ்.பி. முத்தரசியிடம் கேட்டதற்கு, ''கோயிலைச் சுற்றி யாரும் ஊர்வலம் வரக் கூடாது என் பதால் அனுமதி மறுக்கப்பட்டதே தவிர, அவர்களின் விழாவுக்கு நாங்கள் எந்தத் தடையும் விதிக்கவில்லை'' என்றார்

http://navakirinilavarai.blogspot.in/2013/01/blog-post_8055.html

Tuesday, January 8, 2013

மதுரை ஆதினத்துக்கு எதிராக நித்தி வழக்கு

ஜனவரி 08,2013,17:55 IST

மதுரை ஆதீனம் தொடர்ந்த வழக்கை ரத்து செய்யக்கோரி நித்யானந்தா மனு தாக்கல் செய்துள்ளார். நித்யானந்தாவுடன் இணைந்து ஏற்படுத்திய மதுரை ஆதீன அறக்கட்டளையை மதுரை ஆதீனம் கலைத்தார். அறக்கட்டளை அறக்கட்டளை கலைக்கப்பட்டது செல்லாது எனக்கூறி மதுரை கோர்ட்டில் நித்யானந்தா மனு தாக்கல் செய்துள்ளார். 

இதன் மீதான விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நித்யானந்தா மதுரை ஷெசன்ஸ் சப் கோர்ட்டில் புதிதாக மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், அறக்கட்டளையை அரசின் முன் அனுமதி பெற்றுத்தான் கலைக்க வேண்டும். ஆதீனம் முன் அனுமதியின்றி கலைத்துள்ளார். 

எனவே அறக்கட்டளை கலைக்கப்பட்டது செல்லாது என கூறியுள்ளார். இதனை விசாரித்த நீதிபதி நித்யானந்தா மனு தொடர்பாக வரும் 10ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி மதுரை ஆதீனத்துக்கு உத்தரவிட்டார்.

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=622316

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=36377
http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=89910

Monday, January 7, 2013

Police Deny Permission for Nithyananda to Celebrate His Birthday in Public Premises- tv9


Police Deny Permission for Nithyananda to Celebrate His Birthday in Public Premises


போலீஸ் கண்காணிப்பு நித்யானந்தா பிறந்த நாள் கொண்டாட்டத்துக்கு தடை


onday

2013-01-07






Late in the Night of 5th, Nithya was informed by the local Thruvannamalai police that he is not allowed to enter the main Shiva temple on the 6th morning as per his schedule. Nithya's devotees had erected a huge temporary stage in front of the temple for Nithya to address the gathering and give his birthday message. Late on 5th night the police dismantled the stage and removed the audio system and warned Nithya that he would be arrested if he conducted a public address. So his 6th morning programme of visiting the Main Shiva temple in Thruvannamalai and addressing the devotees and giving his birthday message was cancelled. He never visited the temple. This is the first time perhaps he could not visit the temple on his birthday, from the time he became a so called Swami. 

His evening programme in his Thruvannamalai Ashram also turned out to be a bigger fiasco. He erected a huge temporary stage in the open grounds and decked it up with floral decorations. Dinner for devotees was arranged in an adjoining school ground. His schedule was: At 4.30 PM pada puja and arati was to be performed in the Ananda Sabha by his fully brain washed devotees like Aiyya, Rishi and other fools. At 5.30PM he was supposed to be on the stage to be honored by his devotees. Sat sang and message was for 6.00PM to be followed by individual darshan and dinner. His brainwashed organizers from nearby villages arranged for about 10 bus loads of poor villagers. The organizers paid Rs500.00 per person with free mala, meals and transport. It was a paid holiday trip for the villagers. Nithya wants crowds for advertisement and is willing to pay for them. This is a practice followed by political parties in India. Sad but this is the truth.

 By about 3.00PM a crowd of about 2000 was managed by Nithya's organizers. Most of the crowd were villagers who were paid to attend the programme. The Police about 200 personnel in all arrived in 4 vans at around 3.30PM and surrounded the Ashram. The inspector went inside and told Nithya that he was not permitted to take the stage and address a public gathering. He could only give darshan to his devotees in a room/ hall and accept pada puja. Once the police realized that the majority of the so called devotees were a paid crowd, they promptly dispersed them and sent them back to their villages. Nithya was warned not to take the stage and address the crowd. He promptly cancelled the evening program. As I write this the police are still posted in the Ashram. Tomorrow he has announced an NSP program in nearby Salem District. We need to see if he will take the program as announced or will cancel the same.


போலீஸ் கண்காணிப்பு


நித்யானந்தா பிறந்த நாள் கொண்டாட்டத்துக்கு தடை




திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் நித்யானந்தாவின் பிறந்தநாள் விழா கொண்டாட்டத்துக்கு போலீசார் அனுமதி அளிக்க மறுத்துவிட்டனர். தொடர்ந்து அவரது நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டன. பல்வேறு சர்ச்சைகள், வழக்குகளில் சிக்கி தலைமறைவாக வெளிநாடுகளில் இருந்த நித்யானந்தா, தனது பிறந்த நாள் கொண்டாட்டத்திற்காக நேற்று முன்தினம் இரவு திருவண்ணாமலை வந்தார். இந்நிலையில், சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என தெரிவித்து, பிறந்த நாள் கொண்டாட்டத்துக்கு போலீசார் அனுமதி அளிக் க மறுத்துவிட்டனர். மே லும், மாட வீதியில் ஊர்வலமாக செல்லக்கூடாது, 

கிரிவலப்பாதையில் உள்ள ஆசிரமத்தில் மேடை அமைத்து பிரசங்கம் செய் யவும், ஒலிபெருக்கிகளை பயன்படுத்தவும் கூடாது என போலீசார் தடை விதித்தனர். மாட வீதியில் மேடை அமைக்கும் முயற்சியையும் இரவோடு இரவாக போலீசார் தடுத்தனர். மேலும், கிரிவலப்பாதையில் உள்ள நித்யானந்தாவின் ஆசிரமத்தை கையகப்படுத்தும் நடவடிக்கை தொடர்பான வழக்கு கோர்ட்டில் நிலுவையில் இருப்பதால், அங்கு எவ்வித விதிமீறல் நடவடிக்கையிலும் நித்யானந்தா ஈடுபடக்கூடாது என ஏற்கனவே திருவண்ணாமலை தாலுகா போலீசில் அறநிலையத்துறை உதவி ஆணையர் புகார் அளித்திருக்கிறார். 

அதனால், விதிமீறல்கள் நடைபெறுகிறதா, கோர்ட் உத்தரவு மீறப்படுகிறதா என அறநிலையத் துறையினரும், போலீசாரும் நேற்று ஆசிரமப் பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.  இதனால் அதிர்ச்சிய டைந்த நித்யானந்தா,  பிறந்த நாள் கொண்டாட்டத் தை தவிர்த்தார். மேலும், திட்டமிட்டபடி நேற்று அதிகாலை அண்ணாமலையார் கோயிலுக்கும் அவர் வரவில்லை. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோயிலில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போ டப்பட்டிருந்தது. 

கிரிவலப் பாதையில் உள்ள ஆசிரமத்தில் பிறந்த நாள் கொண்டாட்டத்துக்காக அமைக்கப்பட்டிருந்த பிரம்மாண்டமான மே டைக்கும் நித்யானந்தா வரவில்லை. ஆசிரமத்தை சுற்றிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பிறந்தநாள் கொண்டாட்டத்துக்காக வெளியூர்களில் இருந்து அழைத்து வரப்பட்ட சீடர்கள், பரபரப்பான சூழ்நிலையால் உடனடியாக திரும்பிச் சென்றனர்.


http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=36180

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=621116

Saturday, December 29, 2012

India mourns for Delhi gang rape victim

India mourns for the brave victim of Delhi gang rape. Deepest condolences to her family. may her soul rest in peace. 


 The prime minister has promised that her death will not be in vain. We hope stricter rape laws will be brought so that rape trials will be conducted in special courts in daily basis, and all the legal loopholes exploited by rapists will be fixed to give them the harshest punishments.

  Rape and all forms of violence against women is a shame to this country where women are worshipped as goddesses. The youth of our country have spoken out in a single voice against such violence. We hope this will give courage to all victims to speak out against their abuse and seek swift justice against their abusers

 

PETITION: STOP RAPE NOW! Severe action against Rapists should be taken 

 http://www.causes.com/actions/1716479?recruiter_id=17074815&utm_campaign=invite&utm_medium=wall&utm_source=fb

 

 

Wednesday, December 19, 2012

Nityananda sleaze CD genuine: CID


Nityananda sleaze CD genuine: CID

The video footage showing arrested self-styled godman Nityananda Swami in a compromising position with a Tamil actress is "genuine", a top CID official said on Thursday.
"The video footage is genuine. It is untampered and there is no indication of alteration in the video. As far as image comparison is concerned, that is still to be done," CID's Deputy IGP Charan Reddy told PTI.
Asked about efforts to trace the actress, Reddy said, "She is not an accused in this case. She will definitely come. When she comes, we will examine her."
The CD was sent to Central Forensic Science Laboratory Hyderabad for analysis where it was found to be authentic, he said.
The case was entrusted to CID for investigation after the scandal broke out in March when some TV channels aired the purported video footage.
Meanwhile, the Karnataka High Court reserved its order for Friday on a bail plea by Nityananda, arrested on criminal charges, including rape, from Solan in Himachal Pradesh on April 21.
Public Prosecutor Satish R. Girji told the court that the investigation was complete and since there was no material on record, they did not require Nityananda's further custody.
Tamil Nadu where a private complaint has been filed against the self-styled godman.


Read more at: http://indiatoday.intoday.in/story/nityananda-sleaze-cd-genuine-cid/1/101034.html

Saturday, December 15, 2012

Madurai Adheenam & Nithyananda’s petition dismissed

The principal sub court here on Saturday dismissed the petition filed by Madurai adheenam

Arunagirinatha Desikar, in his plea, had also requested the court to dismiss the case filed by the Department of Hindu Religious and Charitable Endowments (HR and CE), seeking his removal from the Madurai adheenam.
Stating that HR and CE department’s earlier plea filed in 1984 to remove him from the mutt was dismissed in 2001, he said that the case before the principal sub court here should be dismissed.
Principal sub-judge K. Guruviah, however, noted that the HR and CE department had filed a petition to revive the case. Therefore, he dismissed Arunagirinatha Desikar’s petition. The judge also declined to issue directions to the sub-registrar of Madurai South to cancel the registration of the Trust formed in collaboration with Nithyananda.
Nithyananda, in an impleading petition, sought to name the HR and CE Commissioner and Madurai South sub-registrar as respondents in the Adheenam’s case. It was also dismissed on Saturday.
The HR and CE department has accused the Madurai adheenam of trying to amass the mutt’s wealth by bidding to sell the properties for a cheap price. Arunagirinathar did not get permission from the department before forming a trust with Nithyananda, said HR and CE Commissioner P. Dhanapal in a petition, through which he also sought Arunagirinathar’s removal as the Madurai Adheenam. The HR and CE department’s case has been adjourned to Monday.
 http://www.thehindu.com/todays-paper/tp-national/adheenam-petition-on-restricting-nithyanandas-entry-dismissed/article4205913.ece

மதுரை ஆதீனத்தை அரசு ஏற்க தடை கோரிய மனு தள்ளுபடி

:12/16/2012 12:24:24 AM

மதுரை: மதுரை ஆதீன மடத்தை அரசு ஏற்கும் வழக்குக்கு தடை கேட்ட அருணகிரிநாதரின் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும், அறநிலையத் துறையையும், மதுரை தெற்கு சார்பதிவாளரையும் எதிர் மனுதாரராக சேர்க்க வேண்டும் என நித்தியானந்தா தாக்கல் செய்த மனுவையும் நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். 
 
மதுரை ஆதீன மடம் நிர்வாகத்தை அரசிடம் ஒப்படைக்க உத்தரவிடக் கோரி, இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் தனபால் மதுரை முதன்மை சார்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். மேலும், இந்த மனு மீதான விசாரணை முடியும் வரை, ஆதீன மடம் நிர்வாகம் தொடர்பாக அருணகிரிநாதரும், நித்தியானந்தாவும் சேர்ந்து ஏற்படுத்திய அறக்கட்டளைக்கு தடை விதிக்க வேண்டும். ஆதீன மட சொத்துக்களில் அருணகிரிநாதர் மற்றும் அவரது ஆட்களால் வில்லங்கம் ஏற்படுத்த கூடாது என இடைக்கால உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.இந்த மனு விசாரணைக்கு வந்தபோது அருணகிரிநாதர் சார்பில், ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

அந்த மனுவில், ‘ஆதீன மடத்தை அரசு ஏற்பது தொடர்பாக 1994ல் சப்-கோர்ட்டில் அரசு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு 2001ல் தள்ளுபடியானது. அந்த உத்தரவை மறு சீராய்வு செய்யக்கோரி அரசு சார்பில் அதே கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், அதே கோரிக்கைக்காக இந்த மனுவை அறநிலையத்துறை ஆணையர் தாக்கல் செய்துள்ளார். கீழ் கோர்ட்டில் அரசு தாக்கல் செய்த சீராய்வு மனு விசாரணை முடியும் வரையில் தற்போது அறநிலையத்துறை தாக்கல் செய்துள்ள மனுவை விசாரிக்க தடை விதிக்க வேண்டும்“ என கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை நீதிபதி குருவையா விசாரித்து தீர்ப்புக்காக ஒத்திவைத்திருந்தார்.இந்நிலையில், அருணகிரிநாதர் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி நேற்று உத்தரவிட்டார். அந்த உத்தரவில், “கீழ்கோர்ட்டில் அரசு தாக்கல் செய்துள்ள மனு இன்னும் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படவில்லை. இந்த சூழ்நிலையில், இந்த மனு விசாரணைக்கு தடை விதிக்க அருணகிரிநாதர் உரிமை கோர முடியாது“ என குறிப்பிட்டிருந்தார்.இதே கோர்ட்டில் அருணகிரிநாதர் மற்றொரு மனுவும் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் கூறியிருந்ததாவது:  இளைய ஆதீனமாக நியமிக்கப்பட்ட நித்தியானந்தா, அந்த பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார். அவர் இளைய ஆதீனமா இருந்தபோது நானும், அவரும் சேர்ந்து ஆதீன சொத்துக்களை நிர்வகிக்க அறக்கட்டளை ஒன்றை ஏற்படுத்தினோம்.

அதை மதுரை தெற்கு சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்துள்ளோம். தற்போது நித்தியானந்தா நீக்கப்பட் டுள்ள நிலையில், அந்த அறக்கட்டளையும் கலைக்கப்பட்டு விட்டது. இதனால் அறக்கட்டளைக்கான பதிவை ரத்து செய்ய தெற்கு சார்பதிவாளரிடம் மனு அளித்தோம். அவர் அந்த மனு மீது நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே அந்த அறக்கட்டளை பதிவை ரத்து செய்ய தெற்கு சார்பதிவாளருக்கு உத்தரவிட வேண்டும். நித்தியானந்தாவும், அவரது ஆட்களும் மதுரை ஆதீன மடத்திற்குள் நுழைய தடைவிதிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது
.நித்யானந்தா மனு: இந்த மனு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, இந்த மனுவில் அறநிலையத்துறையையும், மதுரை தெற்கு சார்பதிவாளரையும் எதிர் மனுதாரராக சேர்க்க வேண்டும் என நித்தியானந்தா சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. நித்தியானந்தா தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி குருவையா நேற்று உத்தரவிட்டார். பின்னர், அறநிலையத்துறை ஆணையர் மற்றும் அருணகிரிநாதர் ஆகியோர் தாக்கல் செய்த மனுக்கள் மீதான விசாரணையை வரும் 17ம் தேதிக்கு நீதிபதிக்கு தள்ளி வைத்தார்.


 http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=34024

Sunday, November 11, 2012

Nityananda Rape Case - Aarthi Rao's tamil Interview

Nityananda Rape Case - Aarthi Rao's tamil Interview part -1 

 

 

Nityananda Rape Case - Aarthi Rao's tamil Interview part-2 Nityananda Rape Case - Aarthi Rao's tamil Interview part -3

Friday, November 9, 2012

Nithyananda Exposed Again by Close Aide - News tv9



Nithyananda's secrets spilled yet again by 1 more close aide Gnanananda who has now left the ashram. His revelations in an email confirm what Lenin, Aarthi Rao and other devotees have stated based on their own personal experiences. Gnanananda was a dedicated brahmachari of the ashram, a long time member of Nithy's inner circle and a devoted follower of Nithy for almost 10 years! He was also in-charge of Tamil publications in the ashram, and was also appointed by Nithyananda as one of the spiritual heads of Bidadi ashram, and a Mahacharya teaching several higher level programs like Bhakti Spurana, Nithyananda Spurana, etc.